தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்ததால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 130 டொலர் அதிகரித்து 4816 டொலராக காணப்படுகிறது. செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கமைய,…

சடலத்தைப் பொறுப்பேற்பதில் 2 பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்த மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் சடலத்தைப் பொறுப்பேற்பதில் 2 பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம்…

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம் – LNW Tamil

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நேற்று (02) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் முறையீடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த…

கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது – Oruvan.com

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இன்று (03) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. இன்று (03) காலை…

“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்”  

55 தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என  விதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று (பெப்ரவரி 02, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர்…

துருக்கியில் முக்கிய பேச்சு – Jaffna Muslim

இந்த வெள்ளிக்கிழமை,  6 ஆம் திகதி இஸ்தான்புல்லில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை நடைபெறும். துருக்கி, கத்தார், எகிப்து, ஓமன், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்திய நாடுகளின் பங்கேற்பு…

சஜின் வாஸ் குணவர்தனவிடம் 4 மணிநேர விசாரணை!

50 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (பெப்ரவரி 02, 2026) காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  சர்ச்சைக்குரிய கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (CSN) தொலைக்காட்சியின் உருவாக்கம், அதன் செயல்பாடு மற்றும் ஒளிபரப்பு…

ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

🐢 நச்சிக்குடாவில்  ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது!

66 கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த…

🚩 கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் பாரிய  பேரணி!

63 வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் தமிழ் மக்களின் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா (Kiwul Oya) திட்டத்திற்கு எதிராக இன்று (பெப்ரவரி 02, 2026) எழுச்சியான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…