தொழிலதிபரை கொலை செய்ய ஆயுதம் வழங்கிய பெண் – Oruvan.com

அம்பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் மேலாளரைக் கொல்ல ஆயுதங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் ஹிக்கடுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவு நடத்திய கூட்டு விசாரணையின் விளைவாக அவர் கைது…

25 பேரின் உடற் பாகங்களுக்கு, இன்று ஜனாஸா தொழுகை

காசா பகுதியின் தெற்கே உள்ள, கான்யூனிஸில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஒரு பயங்கரமான படுகொலையில் தியாகியான அல்-அஸ்டல் குடும்பத்தைச் சேர்ந்த 25 பேரின்  உடற் பாகங்களுக்கு, இன்று (26)  ஜனாஸா தொழுகை நடத்தப்படுவதை படங்களில் காண்கிறீர்கள். அல்லாஹ் எல்லோரையும் பொருந்திக்…

கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அநாமதேய தகவல்…

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நினைவேந்தல்…

வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

மதுகம – அளுத்கம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டிசம்பர் 25 ஆம் திகதி குறித்த வீதியின் 5 ஆவது மைல்கல்லுக்கு அருகில் அளுத்கமவிலிருந்து மதுகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு – LNW Tamil

இன்றைய தினம் (டிசம்பர் 26) வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவ, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல்…

5 கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாதவைகளாக பிரகடனம்

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தப் பகுதியில் பெரும் நிலப்பகுதிகள் சுமார் 40 அடி…

ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்!

மட்டக்களப்பில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (டிசம்பர் 25) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வின் விபரங்கள்: இடம்: யாழ். கொக்குவிலில்…

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதியாக நஸ்ரி அஸ்ஃபுரா தெரிவு

பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட, தொழிலதிபர் நஸ்ரி அஸ்ஃபுரா இன்று (25) புதன்கிழமை ஹோண்டுராஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவைப் பெற்ற  67 வயதான அஸ்ஃபுரா,   சக பழமைவாத தொலைக்காட்சி ஆளுமை…

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை – தலவாக்கலையில் போராட்டம்

பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்றைய தினம் (24.12.2025) தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிரேட்வெஸ்டனை சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…