நல்லூர் கந்தசுவாமி ஆலய பகுதியில் வெடி குண்டு!! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஷவந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர், மற்றும் பொலிஸார் ஆலய சூழலில் அதிகளவில்…

நல்லூரானுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

  நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு உள்ளதாக யாழ், மாநகர சபை முதல்வருக்கு வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பினால் , ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  அதேவேளை குறித்த தொலைபேசி அழைப்பு விஷமி ஒருவரின் விஷமத்தனமான செயற்பாடு என யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஊடகங்களுக்கு…

உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த, 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – UN

காசாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தற்போது வரை உணவு மற்றும் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த, 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. அதன்படி, மே 27 ஆம் திகதி முதல் கடந்த 13 ஆம்…

ஒரே மாதத்தில் 235 பில்லியன் ரூபாய் வருவாய்

சுங்கத்துறை வரலாற்றில் ஒரே மாதத்தில் அதிகபட்ச வருவாய் கடந்த மாதம் பதிவாகியுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் நோனிஸ் தெரிவித்துள்ளார்.  இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக இலங்கை சுங்கத்தால் உருவாக்கப்பட்ட சுங்கப் பதிவு அறிவிப்பு முறையின் தொடக்க விழாவில் நேற்று (15)…

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, வத்தளை, பங்களாவத்த பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

தீ விபத்துக்குள்ளான பஸ் – Oruvan.com

தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்னவுக்கும் தொடங்கொடவுக்கும் இடையிலான பகுதியில் பஸ் ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. காலிக்கும், மாகும்புரவிற்கும் இடையில் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளித்தனர். குறித்த கப்பல் அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.…

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! – Athavan News

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! – Athavan News அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தானே களமிறங்கவுள்ளதாக சஜித் வலியுறுத்தல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தானே களமிறங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். சஜித்  மற்றும் SJB  சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலின் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார். இதன்போது SJB  தலைமையிலான கூட்டணியின் எதிர்கால அரசியல்…

பெல்லன்வில எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்

75ஆவது பெல்லன்வில எசல பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர இன்று இரவு வீதிகளில் ஊர்வலமாக நடத்தப்படும். ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகிய பெல்லன்வில எசல பெரஹெரா நாளை காலை நிறைவடையுட“ ஊர்வலம் காரணமாக அப் பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பொலிஸார்…