மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர்நிலை காரணமாக மத்தியதரைக் கடல் மற்றும் கல்ஃப் வளைகுடா பகுதிகளில் வர்த்தக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக இலங்கையின் தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து…
Category: இலங்கை
இஸ்ரேலுடன் இணைந்து ட்ரம்ப் ஈரானின் தலைமையை அகற்ற முயற்சி
பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ட்ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். ஒரு அரசாங்கத்தை அகற்றுவதாக இருந்தால், இந்த வன்முறை…
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ரணில்
“ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஈரானை விட ஏனைய நாடுகளிலிருந்தே இலங்கை அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ரனில் விக்ரமசிங்க, ஈரான் ஒருவேளை ஹோர்முஸ் நீரிணையில் (Strait…
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம்
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 விமானங்கள் இன்று (02) இரவு 9.50…
இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு: அரசாங்கம் அறிவிப்பு!
49 இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வார காலத்திற்கு இலவச விசா நீடிப்பு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல்…
இப்போது தேர்தல் நடந்தாலும் நாம் வெல்வோம்
NPP அரசின் ஐந்து ஆண்டுக் காலப் பதவிக்காலத்தில் இதுவரை கடந்துள்ளது சுமார் ஒரு ஆண்டரை மட்டுமே என்றாலும், தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே நிறைவேற்ற அரசு வெற்றி பெற்றுள்ளதாக விவசாய, நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளத்துறை அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.…
25% அமெரிக்கர்கள் மட்டுமே ஈரான் போருக்கு ஆதரவு
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்க மக்கள் 27 வீதத்தினர் மட்டுமே அங்கீகரித்து, 43 சதவீதத்தினர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். (Reuters/Ipsos) நடத்திய இந்த ஆய்வில், நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே இந்தத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.…
ஈரான் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு
2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகிழக்கு தெஹ்ரானின் ‘நர்மக்’ பகுதியில்…
மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மீண்டும் QR அறிமுகம்
மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இலங்கையில்…
