மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இலங்கையில்…
Category: இலங்கை
இன்று முதல் நாளாந்தம் 40,000 லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு
இன்று முதல் நாளாந்தம் 35,000 முதல் 40,000 ஆயிரம் வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு 24 மணி நேரமும் விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து
வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் பாதுகாப்பு மற்றும்…
கமேனியும், முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டது எப்படி..?
முடிவெடுக்கும் செயல்முறையை நன்கு அறிந்த அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்களின் அடிப்படையில், முக்கிய ஈரானிய தலைவர்களை குறிவைத்து படுகொலை செய்யப்பட்ட ஆரம்ப தாக்குதல் சூழ்நிலையின் விவரங்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது. தாக்குதல் தொடங்குவதற்கு சற்று முன்பு, சிஐஏ அதன் முதன்மை இலக்கான,…
போர் பதற்றம் – வெளிநாட்டு பயணிகளுக்கு 07 நாட்கள் இலவச விசா நீடிப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அரசாங்கம் ஏழு நாட்கள் இலவச விசா நீடிப்பை அறிவித்துள்ளது. விமானங்கள் தடைபட்டாலோ அல்லது இரத்து செய்யப்பட்டாலோ இலங்கையில் தங்கியிருக்கும் போது…
மத்திய கிழக்கில் போர் நிலையை நிறைவுக்கு கொண்டுவர இலங்கை அரசாங்கம் கோரிக்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலையை நிறைவுக்கு கொண்டு வந்து உடனடியாக அமைதியான நிலையை ஏற்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் துரிதமாக அதிகரித்து வருவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. இது…
29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவைக் கைவிடக்கோரியும் அரசை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்புக்களால் 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன. க டந்த 14 ஆம் திகதி தொடக்கம் வடக்கு…
இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறான முடிவுகளை அமுல்ப்படுத்த உள்ளது- எம்.ஏ.சுமந்திரன்
62 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அடம்பன் பகுதியில் பொதுமக்கள் சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை(28) மதியம் இடம் பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் தமிழரசுக்…
நோன்பு காலத்தில் முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா..?
நோன்பு காலத்தில் முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா..? பெப் கார்டியோலா: முஸ்லிம் வீரர்களின் நோன்பு எனது அணித் தேர்வைப் பாதிக்காது. அவர்கள் விளையாடலாம்இ நானும் அவர்களை நம்பலாம். ரமலான் மாதத்தில் முஸ்லிம் வீரர்களை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள்? பெப்…
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம் – இலங்கையர்களுக்கு அவசர இலக்கம் அறிமுகம்
மத்திய கிழக்கில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர அழைப்புக்கா (Hotline) 1989 என்ற இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் +94 71 980 2822 என்ற WhatsApp…
