கஞ்சா செய்கை திட்டம், கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டது. ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட கஞ்சா பயிர்ச் செய்கையானது முதலீட்டு அபிவிருத்தி சபையின் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சியினரும் ஆதரவு வழங்கினர். தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தனர். இந்த…
Category: இலங்கை
24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதவிர, பகிரங்க…
யாழில். நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு அதிகாரிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன.
2 புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் நிலையத்தை பல ஆயிரம் புத்தகங்களோடு தீயிட்டு எரித்தார்கள் என்பதைச் சிந்தித்தோம் என்றால், புத்தகங்களின் அருமை எமக்குத் தெரியும் என வடக்கு…
மன்னார் போராட்டத்தை ஆதரித்து ஒன்று திரண்ட மன்னார் முஸ்லிம் மக்கள்!
மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாளாக நேற்றைய தினம் (15) போராட்டம்…
மொனராகலை வெலியாயாவில் பஸ் விபத்து – ஒருவர் பலி, 22 பேருக்கு காயம்
மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து…
செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ சுயநிர்ணய…
மைதானங்களின் புனரமைப்பை துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (15) இடம்பெற்றது. ஜனாதிபதி…
குண்டெறிதல் போட்டி, அல் ஹிலால் மாணவன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு
– இஸ்மதுல் றஹுமான் – நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி மாணவன் எம.எப்.எம். பராஸ் குண்டெறிதல் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கோட்ட மட்டம், வலய மட்டம் போட்டிகளில் 14…
உடுவிலில் விசேட நடமாடும் சேவை – Athavan News
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற இரண்டாவது விசேட நடமாடும் சேவை இன்று உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே இந்த விசேட நடமாடும் சேவை இடம்பெற்றது. பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர்…
உறுதியான முடிவு வரும்வரை கனிய மணல் அகழ்வுக்கெதிரான போராட்டம் தொடரும்
1 மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை, கனியமணல் செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியானதும் இறுதியானதுமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாநாளாகவும்இன்று(15)மன்னார் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் மக்கள்…
