பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரசபை சட்டமூலத்துக்கு அனுமதி

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக் குழுவின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற…

காங்கேசன்துறை மீனவர்கள் இந்தியாவில் மீட்பு – Global Tamil News

4   யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பகுதியை சேர்ந்த இரு கடற்தொழிலாளர்கள் சென்ற படகு பழுதடைந்த நிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர். காங்கேசன்துறையை சேர்ந்த வினோத்குமார் , சிந்துஜன் ஆகிய இருவரும் காங்கேசன்துறை கடற்கரையில் இருந்து  சிறு படகில்…

பள்ளிவாசல் நிர்வாகியாக இருக்க உங்களுக்கு தகுதியுள்ளதா..?

கும்பலாக குஷியாக ஒருவரை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறார்களே.. அவர் ஏதாவது சட்டமன்ற அல்லது நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டாரோ…!.. என்று எண்ணி விடாதீர்கள். கோவையில் நடைபெற்ற ஒரு பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வில் வெற்றி பெற்று விட்டாராம். நாமக்கல்லில் ஒரு மஹல்லாவில்…

துறைமுகத்தில் தேங்கி நிற்கும் உப்பு கொள்கலன்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்!

கொழும்பு துறைமுகத்தில் கடந்த 45 நாட்களாக தேங்கி நிற்கும் 800 மில்லியன் ரூபாய் பெறுமதியான 400 உப்பு கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறுபோகப் பருவத்திலிருந்து உப்பு உற்பத்தி…

நடமாடும் சேவை ஆரம்பம் – Global Tamil News

10 கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் இணைந்து நடாத்தும் இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – விசேட நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண…

செஞ்சோலை படுகொலை 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி வடக்கு-கிழக்கில் அனுஷ்டிப்பு

செஞ்சோலை படுகொலை சம்பவத்தின் 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நடைபெற்றன. செஞ்சோலை படுகொலை கடந்த  2006 ஆகஸ்ட் 14 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கை…

துறைமுகத்தில் தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பு – விடுவிக்குமாறு கோரிக்கை

கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறுபோகத்திற்குப் பிறகு உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டமை மற்றும் 2024 ஆம் ஆண்டு…

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் உயர் பொலிஸ் அதிகாரி கைது

லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணையத்தால் நடத்தப்படும் விசாரணையுடன் தொடர்புடையது சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். The post லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் உயர்…

நபரொருவரை சிகிச்சைக்கு அனுமதித்த பின் தலைமறைவானவர்கள் தொடர்பில் விசாரணை!

2 படுகாயமடைந்த, மிக ஆபத்தான நிலையில் நபர் ஒருவரை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் , அவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்து, சுயநினைவின்றிய…

குளிரூட்டி சாதனத்திற்குள் நாசகார பொருள்

தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது.  பேலியகொட, நுகே வீதியில் உள்ள துறைமுக கொள்கலன் முற்றத்தில் உள்ள…