54 யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் . குறித்த போட்டிகளில் 6 அணிகளில்…
Category: இலங்கை
இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்ரக முந்திரிப் பருப்பு பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் இன்று (26) பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் இருந்த குறித்த முந்திரிப் பருப்பின் பெறுமதி…
சங்காவின் உருக்கமான பதிவு
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பின்னடைவுகள் குறித்து குமார் சங்கக்கார தனது கவலையையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விகளால் ரசிகர்கள் ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளதைப் போலவே, வீரர்களும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுக்காக விளையாடுவது என்பது ஒரு கௌரவம்…
மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு -ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.
28 மன்னார் நகர சபையின் 9 ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழன் (26) காலை 10 மணியளவில் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. எனினும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு குறித்த அமர்வில் கலந்து கொள்ள குறித்த அமர்விற்கு அனுமதி…
இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைவாக இந்த…
மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு – LNW Tamil
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின்(Apps) பட்டியலை வௌியிட்டுள்ளது. Previous articleஎவன்…
ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடரில் ஒரு தாக்குதல் இடம்பெற்ற தெமடகொட பகுதியில் உள்ள வீட்டில் வசித்த இரண்டாவது சந்தேக நபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹ்மத் என்பவரின் இல்லத்தில் இருந்து குற்றப்புலனாய்வு துறை (CID) கைப்பற்றிய தங்க நகைகள், ரத்தினங்கள் உள்ளிட்ட…
தாயின் வங்கி அட்டையை எடுத்து, நோன்பு திறப்பதற்குரிய பொருட்களை வாங்கிய சிறுவன்
குவைத்தைச் சேர்ந்த சிறுவன் தனது தாயின் வங்கி அட்டையை எடுத்து, நோன்பு திறப்பதற்குரிய பொருட்களை வாங்கி மக்களுக்கு விநியோகித்த நிகழ்வு வைரலாகியுள்ளது. சிறுவனது சகோதரர்கள் இதுபற்றி அவனிடம் விசாரித்தபோது நான் ரமழான் மாதத்தில் தர்மம் செய்கிறேன். உங்களுக்கு நன்மை செய்கிறேன். ஏன்…
சுரேஷ் சலேயின் கைதும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகளும்!
Dinamina சிங்கள ஊடகம் – மற்றும் முகநூலில் ஏப்ரல் 21ல் சிங்களத்தில் வந்த செய்தியை Dinamina முகநூல் இன்று மிண்டும் புதுப்பித்துள்ளது- தமிழ் வடிவம் GTN – ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
அஸ்வெசும வழங்கப்படும் நாட்டில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு
அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம், மதுபான சாலைகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக மலையகப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண நாட்களை விடவும், அரசாங்கம் ‘அஸ்வெசும’ தவணைக் கொடுப்பனவுகளை வழங்கும் நாட்களில்…
