தொழில்துறையிலிருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறைந்ததால், பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பசுமை இல்ல வாயு வெளியேற்றம் 2 சதவீதம் குறைந்துள்ளதாக நேற்று வெளியான தற்காலிக அரசாங்கத் தரவுகள் காட்டின. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்த பசுமை இல்ல…
Category: சர்வதேசம்
நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்காவின் அதிரடிப் பரிசீலனை
அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று சாடிய ட்ரம்ப், பிரித்தானியாவிடம் ஒரு கடற்படை கூட இல்லை என்றும் விமர்சித்துள்ளார். மத்திய கிழக்கில்…
உக்ரைன்–ரஷ்யா போரில் புதிய திருப்பம்:
உக்ரைனின் மனிதமற்ற வானூர்தி (ட்ரோன்) படைகள், ரஷ்யாவின் முக்கிய ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து மிகத் துல்லியமான மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிழ்ஜியா மற்றும் கெர்சன் உள்ளிட்ட நான்கு முக்கிய பிராந்தியங்களில் நடைபெற்ற இந்த தாக்குதல்களில்,…
பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஹீத்ரோ விமான நிலையத்தின் முன்மொழிவு நிராகரிப்பு!
விமான நிலையத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், 10 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற ஹீத்ரோவின் முன்மொழிவை இங்கிலாந்தின் தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டணத்தை…
அமெரிக்கா–ஈரான் மோதல்: வெள்ளை மாளிகை விளக்கக் கூட்டத்தில் மத சாயம் – போப்பின் கண்டனம் பின்னணியில் அதிர்வு!
70 அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தொடர்ச்சியான இராணுவ மோதல் இரண்டாவது மாதத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், மார்ச் 30, 2026 அன்று நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt)…
“இது எங்களுடைய போர் அல்ல; இதில் நாம் இழுக்கப்படமாட்டோம்” – பிரிட்டனின் பிரதமர் உறுதி!
written by admin March 30, 2026 82 பிரிட்டன் பிரதமர் Keir Starmer சமீபத்தில் வழங்கிய உரையில், உலகளாவிய பதற்றமான நிலவரங்கள் குறித்து தனது நாட்டின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். “இது எங்களுடைய போர் அல்ல; இதில் நாம் இழுக்கப்படமாட்டோம்” என…
ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி – Athavan News
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் நிகழ்ந்து வரும் சூழலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழந்தார். குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்…
ஐக்கிய அரபு அமீரகம் – ஈரான் பதற்றம் – ஈரானியர்களின் விசாக்கள் ரத்து? அரசின் சொத்துகள் முடக்கம்?
97 ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் பின்னணியில், அமீரகத்தில் வசித்து வந்த ஈரானியர்களுக்கு எதிராக கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பகமான தகவல்களின் படி, அமீரகத்தில் வசிக்கும்…
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!
அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஈரான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA இந்த செய்தியை இன்று (29) வௌியிட்டுள்ளது. அவர் மேலும்…
லண்டனில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: 18 பேர் கைது – மெட்ரோபாலிட்டன் காவற்துறைக்கு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
57 லண்டன், மார்ச் 28, 2026 — லண்டனில் அமைந்துள்ள New Scotland Yard காவற்துறை தலைமையகத்தின் முன்பாக நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது 18 பேரை Metropolitan Police கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை, முன்பு தற்காலிகமாக…
