பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்! – Athavan News

சவுத்போர்ட் கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் ரகசிய மருத்துவ ஆவணங்களை, சிகிச்சையுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சுமார் 50 மருத்துவமனை ஊழியர்கள் முறையற்ற வகையில் பார்வையிட்டுள்ளதை லிவர்பூல் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சவுத்போர்ட் பகுதியில்…

காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? – சினிமா துறையினரிடம் கமல் கேள்வி! – Sri Lanka Tamil News

Home / காதல் பாரிஸில் தான் வரணுமா, ஹனிமூன் ஸ்விட்சர்லாந்தில் தான் இருக்கணுமா? – சினிமா துறையினரிடம் கமல் கேள்வி! வெளிநாட்டு ஷூட்டிங்கை தவிர்த்து, நம் நாட்டிலேயே இருக்கும் இடங்களை தேர்வு செய்யுங்கள். திரைப்படத்தின் பிரம்மாண்டத்திற்கு செலவு செய்யும் தொகையை மட்டும்…

“ஈரான் மீதான பொறுமை குறைந்துவிட்டது; ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்” – டொனால்ட் டிரம்ப் அதிரடி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே பெய்ஜிங்கில் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரத்தில் தனது பொறுமை குறைந்து வருவதாகவும், உலகளாவிய முக்கியத்துவம்…

இணைய மோசடி வழக்கு: 74 வியட்நாமியர்கள் மீண்டும் விளக்கமறியலில் – Sri Lanka Tamil News

Home / இணைய மோசடி வழக்கு: 74 வியட்நாமியர்கள் மீண்டும் விளக்கமறியலில் இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 74 வியட்நாமியர்களை மே 21 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக…

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் கடத்தல்: ஈரான் பக்கம் கொண்டு செல்லப்படுவதாக பிரித்தானியா தகவல்!

10 ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைக்கு அப்பால் நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு ஈரான் கடற்பரப்பை நோக்கி கொண்டு செல்லப்படுவதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா (Fujairah) துறைமுகத்திற்கு வடகிழக்கே சுமார் 38 கடல்…

தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது! – Athavan News

கனடாவின் புரோக்வில் (Brockville) பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய மும்முனை கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தாய் மற்றும் இரு மகள்களின் அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள புரோக்வில் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்…

உகாண்டா ஜனாதிபதியாக 7-வது முறையாக முசெவேனி பதவியேற்பு! – Athavan News

உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி (81), அந்நாட்டின் ஜனாதிபதியாக ஏழாவது முறையாக இன்று பதவியேற்று புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. பதவியேற்பு விழாவை…

பதவி விலகல் கோரிக்கைக்கு மத்தியில் உயர்மட்ட அமைச்சர்களுடன் இங்கிலாந்துப் பிரதமர் பேச்சுவார்த்தை!

ஆளும் தொழிலாளர் கட்சியின் மிக மோசமான தேர்தல் தோல்விகளில் ஒன்றைத் தொடர்ந்து, இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (12)  தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ​​அவர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை அறிவிக்க நிர்பந்திக்கப்படலாம்.…

பிரித்தானிய அமைச்சரவையில் பிளவு: பிரதமர் பதவி விலக உள்துறை அமைச்சர் வலியுறுத்தல்?

69 பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை விட்டு விலகுவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் (Home Secretary) ஷபானா மஹ்மூத் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித்…

பிரித்தானியாவிற்கு ஈரான் நேரடி எச்சரிக்கை:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதிக்குப் போர்க்கப்பல்களை அனுப்பி நிலைமையை மேலும் சிக்கலாக்க வேண்டாம் எனப் பிரித்தானியாவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின் HMS Dragon போர்க்கப்பல் இப்பகுதிக்கு அனுப்பப்படவுள்ள…