பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு | 30 innocent people dies in Pakistan airstrike

இஸ்லாமாபாத்: ​பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் உள்ள ஒரு கிராமத்​தின் மீது அந்​நாட்டு விமானப் படை நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் தீவிர​வாத எதிர்ப்பு நடவடிக்​கை​யின் பெயரில் அந்​நாட்டு ராணுவம் தாக்​குதல்…

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளுக்கு நேதன்யாகு மிரட்டல்… – Lanka Truth | தமிழ்

145 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனிநாடாக தற்போது அங்கீகரித்த நாடுகளுக்கு இஸ்ரேலின் பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என்றும்…

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்!

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மனிதகுலத்திற்கு எதிரான மூன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. “போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” என்று அழைக்கப்படும் அவரது காலத்தில் குறைந்தது 76 பேரின் கொலைகளில் அவர்…

கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு: 30 பேர் உயிரிழப்பு | Pakistan Air Force Bombing in Khyber Pakhtunkhwa 30 Killed

இஸ்லாமாபாத்: கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் பஷ்துன் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாட்ரே தாரா…

அமெரிக்காவின் எச்-1பி விசா சர்ச்சை: சீனா அறிமுகப்படுத்திய புதிய விசா – Lanka Truth | தமிழ்

அமெரிக்கா எச்-1பி விசாவிற்கான கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் சீனா புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. எச்-1பி விசா என்பது அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாட்டினருக்கு அமெரிக்கா வழங்கும் விசா ஆகும். பிற நாட்டு திறமையாளர்களை அமெரிக்காவின் வளர்ச்சிக்காக…

3வது நாளாக விமான சேவை பாதிப்பு – Athavan News

பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால், மூன்றாவது நாளாகவும் (22) விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களின் செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான தொழில்நுட்ப சேவையை வழங்கி வரும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ்…

எச்1பி விசாவுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம்: ட்ரம்பின் புதிய ஆணை குறித்து அமெரிக்க அரசு விளக்கம் | One-time fee for H1B visa

வாஷிங்டன்: எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா…

ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு, கண்டுபிடிப்பு!

சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹொங் கொங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாரி பே (Quarry Bay) பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.…

எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக அதிகரிப்பு: அமெரிக்காவில் இன்று முதல் அமல் – முழு விவரம் | New US H-1B visa fee

வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கணினி மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விடுப்புக்காக இந்தியா சென்றுள்ள ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு…

“காசா பிரச்சினைக்கு மோடிதான் காரணம் என்பது கீழ்த்தரமான அரசியல்” – தமிழிசை சாடல் | Tamilisai slams those who pinpoint Modi as a reason for Gaza issue

சென்னை: “காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:…