பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்த கத்தாருக்கு கூடுதல் போர் விமானங்களை அனுப்பியது பிரித்தானியா!

76 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) நான்கு கூடுதல் ‘டைபூன்’ (Typhoon) போர் விமானங்களை கத்தாருக்கு அனுப்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முதல் கத்தாரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள…

ஈரானுக்காக லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

லண்டனில் உள்ள யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் தனிநபர்களை உளவு பார்ப்பதன் மூலம் ஈரானின் உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் பிரிட்டிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (06) அதிகாலை 1 மணிக்குப் பின்னர்…

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் உள்ள நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு, இன்று (5) நண்பகல் 12 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. நக்‌ஷிவன் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள விமான…

மீண்டும் ஒரு உலகப் பொருளாதார மந்தநிலை? போர் நீடித்தால் ஏற்படப்போகும் விபரீதங்கள் குறித்து IMF விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

97 சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva), மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய பாரிய தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த மோதலின் தாக்கம் எவ்வளவு  விரைவாகத்…

இஸ்ரேல் மீதான ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்; ஆறாவது நாளாகவும் தொடரும் மோதல்!

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதனால், மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் சொந்த இடங்களிலிருந்து…

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News

Home / ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்… இறுதிச் சடங்கில் பல கோடி மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த இடத்தில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. ஈரான்…

Emmanuel Grégoire முன்னிலையில்!! – Athavan News

Municipales 2026 à Paris குறித்து வெளியான Ipsos-BVA கருத்துக்கணிப்பின் படி, Emmanuel Grégoire முதல் சுற்றில் 35% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து Rachida Dati 27% வாக்குகள் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஐந்து வேட்பாளர்கள் 10%…

போக்குவரத்து கேமரா ஊடுருவல் மூலம் கமேனியின் இருப்பிடத்தை கண்டறிந்த இஸ்ரேல்? உளவு தகவல்கள் வெளியான பின்னணி! – Sri Lanka Tamil News

Home / போக்குவரத்து கேமரா ஊடுருவல் மூலம் கமேனியின் இருப்பிடத்தை கண்… ஈரான் தொடர்பான பெருமளவு தகவல்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்கென தனிப்பிரிவு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி…

ஈரான் எல்லையில் பதற்றம்: குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி?

108 ஈரான் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராடி வரும் குர்திஷ் தனிப்பிரிவினைவாதிகளுக்கு (Kurdish Separatists) ஆயுதங்களை வழங்க அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (CIA) திட்டமிட்டு வருவதாக CNN ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.…

மாணவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவதை நிறுத்த இங்கிலாந்து அதிரடி தீர்மானம் – Sri Lanka Tamil News

Home / மாணவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவதை நிறுத்த இங்கிலாந்து … பிரிட்டன் அரசு, தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதை காரணமாகக் காட்டி, ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக மார்ச்…