பெய்ரூட்டில் மொசாட் அதிரடி: ஹெஸ்புல்லாவின் இரு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்

97 லெபனான்,  மொசாட்  ,   ஹெஸ்புல்லா,  முக்கிய தளபதிகள் மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானின் பெய்ரூட் (Beirut) பகுதியில் மொசாட் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட விசேட இராணுவ நடவடிக்கையில் ஹெஸ்புல்லா அமைப்பின் இரு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

ஈரானில் 787 பேர் உயிரிழப்பு

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும், நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 504…

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு உத்தரவு! – Sri Lanka Tamil News

Home / மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு உத… வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளை விட்டு வெளியேற முடியும் என்ற கவலை அமெரிக்க பிரஜைகள் மத்தியில்…

அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த ஸ்பெயின் – “சர்வதேச சட்டமே முக்கியம்” என அதிரடி அறிவிப்பு!

98 ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் இராணுவத் தாக்குதல்களுக்குத் தனது வான்பரப்பையோ அல்லது இராணுவத் தளங்களையோ பயன்படுத்த ஸ்பெயின் அரசு  அனுமதி மறுத்துள்ளது.  ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) தலைமையிலான அரசு, அமெரிக்கா தனது இராணுவ…

அமெரிக்காவில் பெற்றோல் விலை உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஒரு கலன் 03 டொலரை கடந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள்…

03அமெரிக்கப் போர் விமானங்கள் குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன

36   இன்று  திங்கட்கிழமை  குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாக மூன்று அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle)…

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், ஈரானியப் பாதுகாப்புப் படைகளின் இராணுவத் தளங்களை விட்டுப் பொதுமக்களை விலகியிருக்குமாறு ஈரான் அரசாங்கம் அவசர அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரானின்…

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய ராயல் கடற்படைத் தளத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் – Sri Lanka Tamil News

Home / சைப்ரஸில் உள்ள பிரித்தானிய ராயல் கடற்படைத் தளத்தில் ஈரான் ட்… கத்தாரில் ஒரு ஈரானிய ட்ரோனை பிரித்தானிய டைபூன் (Typhoon) போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க-ஈரான் மோதல் தொடங்கிய பிறகு பிரித்தானிய போர் விமானம்…

ஈரான் பள்ளி தாக்குதல் ‘மனித உரிமை மீறல்’ – யுனிஸ்கோ கடும் கண்டனம் – Sri Lanka Tamil News

Home / ஈரான் பள்ளி தாக்குதல் ‘மனித உரிமை மீறல்’ – யுனிஸ்கோ கடும் க… ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் பலி எண்ணிக்கை…

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட்டும் கொல்லப்பட்டதாக  தகவல் 

81 ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad) அவர்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள நார்மாக் (Narmak) மாவட்டத்தில் அமைந்துள்ள…