கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து வந்தது. இதன் விளைவாக, 2024ஆம் ஆண்டில் கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 35% குறைந்தது. மேலும், 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10% மேலும்…
Category: சர்வதேசம்
இந்தியா – பாக் மோதலின்போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு | 7 jets shot down during India Pakistan conflict says Trump
வாஷிங்டன்: கடந்த மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோதலின் போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…
காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல், 5 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு!
காசா பகுதியின் தெற்கில் அமைந்துள்ள நாசர் வைத்தயசாலையை திங்களன்று (25) இஸ்ரேல் படை தாக்கியது. இந்த தாக்குதலில் ரொய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ், அல் ஜசீரா மற்றும் ஏனைய செய்திச் சேவைகளைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர்.…
15 பேர் உயிரிழப்பு – Athavan News
காசாவில் வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : 15 பேர் உயிரிழப்பு – Athavan News காசாவில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 4 ஊடகவியலாளர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த…
”புதிய தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளேன்” – மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் பகிர்வு | planning to start business first person neuralink brain chip implant recipient
வாஷிங்டன்: விரைவில் தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளதாக எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவன சிப்பினை தனது மூளையில் பொருத்திக் கொண்ட முதல் நபரான நோலண்ட் அர்பாக் கூறியுள்ளார். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர்,…
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளார்: உக்ரைன் தூதர் தகவல் | Zelensky to visit India soon
புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழ்ந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே…
அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் சோதனை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் (John Bolton), இந்தியா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தா நிலையில் அவரது வீட்டில் அந்நாட்டு மத்தியப் புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை,…
ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் மறுப்பு: சிறை மருத்துவமனைக்கு மாற்றம் | Former Sri Lankan President Ranil Wickremesinghe shifted to prison hospital following remand
கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஜாமீன் மறுக்கப்பட்டது. உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து,…
வேல்ஸின் கார்டிஃப்பில் இலங்கைப் பெண் படுகொலை!
5 ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸின் கார்டிஃப் நகரில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதான தோன நிரோதா கல்பனி நிவுன்ஹெல்ல என அடையாளம் காணப்பட்டுள்ளதாக South Wales காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.…
அமெரிக்காவின் லூசியானாவில் பாரிய வெடிப்பு சம்பவம் பதிவு!
அமெரிக்காவின், லூசியானாவில் உள்ள மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்றையதினம் (22) வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லூசியானாவில் உள்ள டாங்கிபஹோவா திருச்சபையின் ரோஸ்லேண்டில் அமைந்துள்ள மசகு எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஸ்மிட்டிஸ் சப்ளையில் இந்த…
