நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்: குறைந்தது 30 பேர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிள்களில் நடத்திய விடியற்கால தாக்குதல்களில் பல டஜன் பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜர் மாநிலத்தில் உள்ள மூன்று கிராமங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AFP செய்தி…

‘டைப்பார்ட் தவளை’ நச்சு மூலமே ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் கொல்லப்பட்டதாக பிரிட்டன் குற்றச்சாட்டு!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, ஒரு வகை நச்சுத் தவளையிலிருந்து (Dart Frog) உருவாக்கப்பட்ட விஷத்தைப் பயன்படுத்தி கொல்லப்பட்டதாக பிரிட்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன. சைபீரிய சிறைச்சாலையில் நவால்னி இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது…

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை – Athavan News

ரஷ்யாவில் வட்ஸ்அப் மீதான தடை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டு தற்போது முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தேசிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை…

உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு!

உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல் எரிசக்தி உதவித் திட்டத்தை (Energy Aid Package) வழங்க சீனா முன்வந்துள்ளது. ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டின்…

ஐரோப்பா போருக்கு தயாராக இருக்க வேண்டும் – மியூனிக் மாநாட்டில் கியர் ஸ்டார்மர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

ஐரோப்பா தனது மக்களையும் மதிப்புகளையும் வாழ்க்கை முறையையும் பாதுகாக்க வேண்டுமெனில் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் Keir Starmer உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், பாதுகாப்பு துறையில் ஐரோப்பா “தன்னிறைவு பெற்ற…

ஈரானுக்கு ஒரு மாத காலக்கெடு! பயங்கர விளைவு என எச்சரிக்கை

46 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசுக்கு மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணிந்து புதிய…

அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம் – Athavan News

எப்ஸ்டீன் வழக்கில் சிக்கி கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆண்ட்ரூ தனது வங்கியாளர் நண்பருக்கு கருவூல ரகசிய தரவுகளை கசியவிட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது.முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor)பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக செயல்பட்டு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தை…

கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு சிறைத்தண்டனை

இங்கிலாந்தில் யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய அரசின் தூண்டுதலால் நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கொடூரத் தாக்குதல் சதி தொடர்பாக இரண்டு பேருக்கு நேற்று கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அது கடந்த டிசம்பர் மாதம் Sydney நகரில்…

ட்ரோன் தாக்குதல்களை நொடியில் முறியடிக்கும் அமெரிக்காவின் புதிய ‘மைக்ரோவேவ்’ ஆயுதம்!

87 எதிரி நாட்டு ட்ரோன் கூட்டங்களை (Drone Swarms) ஒட்டுமொத்தமாகச் செயலிழக்கச் செய்யும் அதிநவீன High-Power Microwave (HPM) ஆயுதத்தை அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நேரடி சோதனையில், வான்வெளியில் பறந்து வந்த 61 ட்ரோன்களில் 49…

பிரித்தானியாவில் புகைப்பிடிக்க தடை

பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் பழக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது. பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் செய்யும் புகைப் பழக்கத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்…