தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராணி தாய் சிரிகிட் நீண்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அன்று பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93. சனிக்கிழமை அன்று அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 17…
Category: சர்வதேசம்
பிரித்தானிய சில்லறை விற்பனை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு!
உத்தியோகப்பூர்வ புள்ளி விபரங்களுக்கு அமைவாக பிரித்தானிய சில்லறை விற்பனை வர்த்தகமானது 2022 ஜூலை மாதத்துக்குப் பின்னர் கடந்த செப்டெம்பரில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. புதிய iPhone 17 வெளியீட்டிற்கும், தங்கத்திற்கான வலுவான தேவைக்கும் மத்தியில் இந்த வியக்கத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…
வடக்கு காசாவிற்கு உதவி வழங்குவதில் சவால் – ஐ.நா. – Lanka Truth | தமிழ்
இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலாகி 10 நாட்களுக்கு மேலாகியும் காசாவின் வடக்கு பகுதிக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவது சவாலாகவே உள்ளது. மேலும் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும் பொருட்களும் போதுமான அளவில் இல்லை என ஐ.நா மனிதாபிமான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.…
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு | Communist Party supports Chinese President Xi Jinping leadership
பெய்ஜிங்: சீனாவில் ஒரு கட்சி நிர்வாக நடைமுறை உள்ளது. எதிர்க்கட்சிகள் கிடையாது. இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டில் அதிபராக பதவியேற்றார். கடந்த 2023-ம் ஆண்டில் அவர் 3-வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவியில்…
ஐஸ்லாந்தில் முதன்முறையாக தென்பட்ட கொசுக்கள்! | Mosquitoes found in Iceland for first time
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியை ஐஸ்லாந்து இழந்துள்ளது.…
பலத்த காற்றால் நியூஸிலாந்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு மின் துண்டிப்பு!
நியூசிலாந்தில் மணிக்கு 155 கி.மீ (96 மைல்) வேகத்தில் வீசும் பலத்த காற்று காரணமாக சுமார் 90,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வியாழக்கிழமை (23) முன்னதாக…
ஆன்லைனில் பெண்களுக்கான ‘ஜிகாதி படிப்பு’: ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு அறிமுகம் | Jaish-e-Mohammed launches online jihadi course for women
புதுடெல்லி: ஆன்லைனில் பெண்களுக்கான ஜிகாதி படிப்பை ஜெய்ஷ்-இ-முகம்மது தொடங்கியுள்ளது. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்தியாவால் விடுவிக்கப்பட்ட 3…
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு!
உக்ரேனில் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை புதன்கிழமை (22) அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…
உகாண்டாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 63 பேர் உயிரிழப்பு!
உகாண்டாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 63 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் புதன்கிழமை (22) தெரிவித்தனர். தலைநகர் கம்பாலாவிற்கும் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் நள்ளிரவுக்குப்…
153 டொன் குண்டுகளை காசா மீது வீசினோம் – நேதன்யாகு – Lanka Truth | தமிழ்
காசாவில் உள்ள இலக்குகள் மீது தங்கள் இராணுவம் 153 டொன் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பலமானவர்களுடன் தான் அமைதி ஏற்படுத்த முடியும், பலவீனமானவர்களுடன் அல்ல. இன்று இஸ்ரேல் முன்பை விட வலிமையாக உள்ளது என்றும்…
