மேற்காசியாவிற்கு வருகைதந்துள்ள 3 ஆவது அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் !

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் (USS George H.W. Bush )குறித்த பகுதிக்கு வந்தடைந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மேலதிக அமெரிக்க துருப்புக்களும், அதிநவீன போர் விமானங்களும் குறித்த…

மத்திய கிழக்கில் 2003 இற்குப் பின் முதன்முறையாக மூன்று அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தம்!

74 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், 2003 ஆம் ஆண்டு ஈராக் போருக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்கா தனது மூன்று பிரம்மாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகத்தின்…

ஈரான் போரில் டிவிஸ்ட்: இரவோடு இரவாக பாகிஸ்தானுக்குக் கிளம்பும் ஈரான் வெளியுறவு அமைச்சர் – திடீர் பயணம் ஏன்? – Sri Lanka Tamil News

Home / ஈரான் போரில் டிவிஸ்ட்: இரவோடு இரவாக பாகிஸ்தானுக்குக் கிளம்பும் ஈரான் வெளியுறவு அமைச்சர் – திடீர் பயணம் ஏன்? ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்கிறார். அமெரிக்காவுடனான…

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

உக்ரேன் மோதல் குறித்த இளவரசர் ஹரியின் கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததோடு, ஹரி  இங்கிலாந்துக்காகப் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். நேற்றைய (23)  தினம் கீவ் பாதுகாப்பு மன்றத்தில் ஹாரி ஆற்றிய உணர்ச்சிமிக்க உரையைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக்…

இஸ்ரேல் – லெபனான் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு:

இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே தற்போது அமுலிலுள்ள தற்காலிக போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய மற்றும் லெபனான் நாட்டுத் தூதர்களுடன் ஜனாதிபதி ட்ரம்ப் நடத்திய…

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

160 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான புனரமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் South Yorkshire இல் அமைந்துள்ள டான்காஸ்டர் ஷெஃபீல்ட் (Doncaster Sheffield) விமான நிலையம் இந்த ஆண்டு மீண்டும் திறக்கப்பட உள்ளது. குறித்த விமான நிலையத்தை இயக்கும் பீல் குழுமம் அதனை நிதி…

பிரித்தானியாவின் இளவரசர் Prince Harry, உக்ரைனிற்கு திடீர் பயணம்!

63 பிரித்தானியாவின் இளவரசர் Prince Harry, உக்ரைனின் தலைநகர் Kyiv நகரத்திற்கு முன்னறிவிப்பு இன்றிய திடீர் பயணமாக சென்றுள்ளார் என பிரித்தானிய ஊடகங்களும் உக்ரைன் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போர்நிலையின்போது, உக்ரைனுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட இந்த பயணம்…

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர்நிறுத்தத்தை நீடித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியிருப்பதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும், துறைமுக முடக்கமுமே காரணம் என ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இது குறித்துத் தெரிவிக்கையில், “ஈரான் எப்போதுமே பேச்சுவார்த்தை…

லெபனான் ஊடகவியலாளர் அமல் கலீல் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு – போர் விதிமீறல் என கண்டனம்!

50 லெபனானின் தெற்குப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரபல ஊடகவியலாளர் அமல் கலீல் (Amal Khalil), இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவரது நிறுவனமான ‘அல்-அக்பர்’ (Al-Akhbar) மற்றும் லெபனான் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த 2026 ஏப்ரல்…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று: 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு தீவிரம் – Lanka Truth | தமிழ்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 4,023…