மொஸ்கோ கார் குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் ஏவுகணைப் படைப் பிரிவு உயர் அதிகாரி கேர்ணல் தவீடோவ் உயிரிழப்பு!

ரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய இராணுவத்திற்கான ஏவுகணை மற்றும் பீரங்கிப் படைக்கலன்களை விநியோகிக்கும் பிரிவின் உயர் அதிகாரியான கேர்ணல் டாமிர் தவீடோவ் (Col. Damir Davydov), மாஸ்கோவிற்கு அருகில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.…

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு அரச மரியாதை; முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி! – Sri Lanka Tamil News

Home / இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு அரச மரியாதை; முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி! இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானதில் இருந்து பாரதிராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இயக்குநர் இமயம்…

சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

ஹார்முஸ் நீரிணைக்கு மேல் பறந்த அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது. ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை (09)…

கிளிநொச்சியில் 23 வயது இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! – Sri Lanka Tamil News

Home / கிளிநொச்சியில் 23 வயது இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் தொழிலகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம்…

கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்! – Athavan News

கனடாவின் கிங்ஸ்டன் (Kingston) நகரில் பிரபல தொழில்நுட்பத் துறைப் புள்ளியாக விளங்கிய மைக்கேல் ஹைமா (41) என்பவருக்கு எதிராக ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வரும் மரதன்  குற்றவியல் வழக்கு விசாரணை காரணமாக, அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு மையங்கள் மற்றும் அவற்றின்…

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான்…

காணாமல் போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு – Sri Lanka Tamil News

Home / காணாமல் போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது சடலம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த…

பிஜி தீவில் நிலநடுக்கம்

தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை அமெரிக்க…

‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!

இங்கிலாந்து பிரதமர் Keir Starmer 2030ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா நேட்டோ நாடுகளுக்கு எதிராக நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய பாதுகாப்பு சூழல் வேகமாக மாறி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் தங்களின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த வேண்டிய…

ஹோர்முஸ் நீரிணைப்பகுதியில் பரபரப்பு: ஈரான் ஏவிய 4 தாக்குதல் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!

82 மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணைப் (Strait of Hormuz) பகுதியை நோக்கி ஈரான் பல தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களை (Drones) ஏவியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சிஎன்என் (CNN) ஊடகம் தெரிவித்துள்ளன. சர்வதேச…