இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகம் (Nursery) ஒன்றில் பணியாற்றி வந்த வின்சென் சான் (Vincent Chan) (வயது 45) என்பவர், பல இளம் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தவறான நடவடிக்கைகள் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தனது குற்றங்களை…
Category: சர்வதேசம்
குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் குழந்தை பாலியல் குற்றவாளி !
முன்னாள் நர்ஸரி பணியாளரான வின்சென்ட் சான் (45 வயது) குழந்தைகளுக்கு எதிரான 26 பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். 2017 முதல் 2024 வரையான காலப்பகுதியில் வடக்கு இங்கிலாந்தில் பல பாலியல் தாக்குதல்கள் மற்றும் மிகவும் தீவிரமான துஷ்பிரயோக படங்களை உருவாக்குதல் மற்றும்…
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை விாிவுபடுத்தும் அமொிக்கா
57 அமெரிக்காவில் தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணத் தடையை விரிவுபடுத்தப் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க தேசிய…
இந்தோ-பசிபிக் பேரிடர் உதவிக்காக அவுஸ்திரேலியா $14 மில்லியன் அவசர உதவி!
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அண்மையில் பேரிடரினால் உண்டான மோசமான தாக்கங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குகிறது. இது ஒக்டோபர் மாதத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மொத்த உதவியை $14 மில்லியனுக்கும் அதிகமாகக் கொண்டுவருகிறது. பாதிக்கப்பட்ட…
இங்கிலாந்து மருத்துவ சங்கத்தின் வேலைநிறுத்தம் குறித்து சுகாதாரச் செயலாளர் அதிருப்தி!
சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) இங்கிலாந்து மருத்துவ சங்கம் (BMA) மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட ஆன்லைன் சந்திப்புகள் போன்ற சீர்திருத்தங்களை எதிர்ப்பதற்காகவும், தொடர்ந்து ஊதியக் கோரிக்கைகளுக்காகவும் அவர்களை புலம்பும் மினிஸ்’ மற்றும்…
கனடாவின் புதிய டிஜிட்டல் விசா முறை – வெளியான அதிரடி அறிவிப்பு
கனடா அரசு, சர்வதேச பயணிகளுக்கான விசா செயல்முறையை எளிமைப்படுத்தவும், வேகமாக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் புதிய டிஜிட்டல் விசா அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் பைலட் நாடாக மொராக்கோ தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொராக்கோவைச் சேர்ந்த பயணிகள், இனி தங்கள் கனடா விசாவை…
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!
இங்கிலாந்தின் மோசமான விளையாட்டுப் பேரிடரான 1989 ஆம் ஆண்டு நடந்த ஹில்ஸ்பரோ விபத்து தொடர்பாக சுயாதீன பொலிஸ் முறைகேடுகள் அலுவலகம் (IOPC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய புலனாய்வுகளில் இதுவும் ஒன்று. இதில் சவுத் யார்க்ஷயர்…
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
ஹொங்கொங் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் ஏற்கனவே 128 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151…
ஜெர்மனியில் ஏ.எப்.டி. இளைஞர் அமைப்புக்கு எதிராக வன்முறை
61 ஜெர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் கட்சியாக அறியப்படும் ஏ.எப்.டி. (AfD – Alternative für Deutschland / ஜெர்மனிக்கான மாற்று) கட்சி, புதிதாகத் தொடங்கியுள்ள அதன் இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ஜேர்மனியில் முக்கிய…
அமெரிக்காவில் நோரோவைரசினால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
அமெரிக்காவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனப்படும் தீவிரமான வயிற்றுப் புண் வைரஸ் வேகமாகப் பரவி வருவ தனால் பல மாநிலங்களில் பொதுமக்கள் கொத்து கொத்தாகப் பாதிக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் மிகவும் தொற்றக்கூடிய ஒரு…
