இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தின் மோசமான விளையாட்டுப் பேரிடரான 1989 ஆம் ஆண்டு நடந்த ஹில்ஸ்பரோ விபத்து தொடர்பாக சுயாதீன பொலிஸ் முறைகேடுகள் அலுவலகம் (IOPC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய புலனாய்வுகளில் இதுவும் ஒன்று. இதில் சவுத் யார்க்ஷயர்…

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி  இடம்பெற்ற  தீ விபத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் ஏற்கனவே 128 பேர் உயிரிழந்த நிலையில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151…

 ஜெர்மனியில்  ஏ.எப்.டி. இளைஞர் அமைப்புக்கு எதிராக வன்முறை  

61   ஜெர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் கட்சியாக அறியப்படும் ஏ.எப்.டி. (AfD – Alternative für Deutschland / ஜெர்மனிக்கான மாற்று) கட்சி, புதிதாகத் தொடங்கியுள்ள அதன் இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ஜேர்மனியில் முக்கிய…

அமெரிக்காவில்  நோரோவைரசினால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு 

  அமெரிக்காவில் தற்போது நோரோவைரஸ் (Norovirus) எனப்படும் தீவிரமான வயிற்றுப் புண்  வைரஸ் வேகமாகப் பரவி வருவ தனால் பல மாநிலங்களில் பொதுமக்கள் கொத்து கொத்தாகப்  பாதிக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.  இது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் மிகவும் தொற்றக்கூடிய ஒரு…

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான Met Office தெரிவித்துள்ளது. தற்போதைய கணிப்பின்படி, இன்று சில பகுதிகளில் 60 முதல் 80…

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி சானே சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களை இழந்து துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையைத் தாக்கிய சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களை இழந்தமைக்கு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும்…

காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, அந்நாட்டு தேசிய காவல் படையை சேர்ந்த…

விக்டோரியா நீர்த்தேக்கம் – களனி ஆற்றின் அணை உடைந்து போகுமா?

விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் களனி ஆற்றின் வெள்ளத் தடுப்பு அணை உடைந்து போகும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என சம்பந்தப்பட்ட துறைகள் அறிவித்துள்ளன. விக்டோரியா நீர்த்தேக்கம் உடையும் அபாயம் உள்ளதாகத் தற்போது பரப்பப்படும் செய்திகள் உண்மையற்றவை என…

ஏர்பஸ் A320 விமானங்களில் பயணிக்க திட்டமிட்ட  ஆயிரக்கணக்கான பயணிகளின் விமானப் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படலாம்

75   தீவிர சூரியக் கதிர்வீச்சால் (Solar Radiation) பாதிக்கப்படக்கூடிய ஒரு முக்கியமான கருவியில் அவசரமாக மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதால், ஏர்பஸ் A320 குடும்பத்தைச் சேர்ந்த விமானங்களில் முன்பதிவு செய்திருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் விமானப் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படலாம் எனத் தகவல்…

இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !

இங்கிலாந்து வானிலை அலுவலகம் (Met Office), இந்த வார இறுதி முதல் அடுத்த வார தொடக்கம் வரை இங்கிலாந்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த…