நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!

கால்பந்தின் மாபெரும் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஃபிஃபா உலகக் கிண்ணம் தொடர்ந்து விசித்திரமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.  ஒரு சாதாரண பயணச்சீட்டு மற்றும் ஏற்பாட்டுச் சிக்கலாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, தற்சமயம் மேலும் மோசமான திருப்பத்தை எடுத்துள்ளது.  இதில், கால்பந்து வீரர்களும் பணியாளர்களும் விமான நிலையங்களில் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் அடங்கும். மேலும் ஒரு அதிகாரி அமெரிக்காவிற்குள் நுழையக்கூட அனுமதிக்கப்படவில்லை. சர்ச்சைகள் முடிவில்லாமல் தொடர்கின்றன. அதன் அண்மைய சர்ச்சை […]

நன்றி

Leave a Reply