பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
அரச பயங்கரவாதத்திலிருந்து மக்களை பாதுகாப்பது யார்? பயங்கரவாத சட்டங்கள் வேண்டாம், PTA ஐ நீக்கு, PSTA ஐ மீளப்பெறு, NPP அரசே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று, பாடகர் சங்கீத்சனை விடுதலை செய் போன்ற பதாதகளை போராட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.









The post பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம் appeared first on LNW Tamil.
