இன்று (டிசம்பர் 26, 2025) உலகின் மிகப் பேரழிவான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமிக்கு 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரலை 10க்கும் மேற்பட்ட நாடுகளைத் தாக்கியது; இலங்கையும் அதன் கடுமையான பாதிப்புகளில் ஒன்றாக இருந்தது. 2004…
Category: வணிகம்
ஆஷஸ் தொடரில் குடிப்போதையில் தள்ளாடிய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் – வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த பிறகு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் பென் டக்கெட் குடிப்போதையில் ஹோட்டலுக்கு தடுமாறி நடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
இன்றைய வானிலை 24-12-2025: மழை, கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி
உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, பரீட்சைகள் திணைக்களம் ஒரு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் தங்கள் வசிப்பிடத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக…
இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கிறது
இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 08 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, மூன்றாம் கட்டத்தின் கீழ் உடனடியாக வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்தார். நன்றி
சமீபத்திய பேரழிவு ஓர் எச்சரிக்கை: தேவையற்ற மனித செயல்களின் விளைவு – ஆதிவாசிகளின் தலைவர்
திட்டமிடப்படாத வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் இயற்கைக்கு முரணான மனித செயல்பாடுகளே நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளுக்குக் காரணம் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார். இயற்கையை மனிதன் கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணமே இத்தகைய பேரழிவுகளுக்குத் தொடக்கமாக அமைந்துள்ளதாகவும்,…
பதுளை–அம்பேவல ரயில் சேவை இன்று முதல் புதிய நேர அட்டவணையில் இயங்குகிறது
மலையகப் ரயில் மார்க்கத்தில் பதுளை மற்றும் அம்பேவல இடையிலான புதிய ரயில் சேவைகள் இன்று சனிக்கிழமை (20) முதல் அதிகாரப்பூர்வமாக புதிய நேர அட்டவணையில் இயங்குகிறது. பதுளை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.00 மணிக்கு மற்றும் மாலை 3.00 மணிக்கு இரண்டு…
மத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் இரு நாட்கள் மூடப்படுகின்றன
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை வெள்ளிக்கிழமை (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆகிய இரு நாட்களும் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்தார். தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டே இந்தத்…
அஸ்வெசும டிசெம்பர் கொடுப்பனவு வங்கிகளில் வைப்பு; இன்று பெறலாம்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசெம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை (18) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக…
அனர்த்த சேதம்: வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 75 பில்லியன், மின்சார சபைக்கு 20 பில்லியன் ரூபாய் நட்டம்
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி…
