கரூர்: கரூர் மாவட்டம் ஜவஹர் பஜாரில் தரைக்கடை போட்டியிருந்த வியாபாரிகள் 30 பேரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை விடுவித்த போலீஸார், திருவள்ளுவர் மைதானத்தில் கடை போட்டுக் கொள்ள அனுமதி…
Category: வணிகம்
இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும்? – பியூஷ் கோயல் பதில் | When can India expect ‘good news’ on US tariffs? Commerce minister responds
புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதன் பலன்கள் நுகர்வோரைச் சென்றடைந்துள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும் செய்தியாளர்…
தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது | gold price rupees 97600 per sovereign
சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று ரூ.97 ஆயிரத்தை தாண்டி, மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வட்டி விகிதத்தை அமெரிக்க…
தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (21)அன்று சில மாகாணங்களின் பாடசாலைக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைகள் குறைவாக இருக்கும் எனும் காரணத்தினால் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிழக்கு மாகாண…
பிஎஃப் விதிகள் மாற்றமும், விமர்சனமும்: ஒரு விரைவுப் பார்வை | EPF rule 3.0 sparks outrage, government accused of stealing employees money
நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தொழிலாளர் வருங்கால் வைப்பு நிதி எனப்படும் இந்த இபிஎஃப்ஓ விதிகளில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையிலான மத்திய அறங்காவலர் குழு (CBT), அண்மையில்…
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 9,207 பட்டாசு கடைகளுக்கு அனுமதி! | Permission Given Overall Tamil Nadu 9207 Crackers Sales Shop for Diwali
சென்னை: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 9,207 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கான…
பியூமி ஹன்சமாலி அழகுசாதனப் பொருட்கள்: தரநிலை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
பிரபல நடிகையும் மொடலுமான பியூமி ஹன்சமாலிக்குச் சொந்தமான லோலியா ஸ்கின் நிறுவனத்தால் நாடு முழுவதும் அழகுசாதனப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த அழகுசாதனப் பொருட்களின் தரநிலைகள் குறித்து, அரச ஆய்வாளரிடமிருந்து அறிக்கையைப் பெறுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌசல்யா, குற்றப்…
பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்குப் புறப்படுகிறார்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். நன்றி
இன்போ எட்ஜ் பணியாளர்களுக்கு விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ் தீபாவளி பரிசு | Info Edge employees receive VIP suitcase, sweet box as Diwali gift
புதுடெல்லி: பிரபல தொழில்நுட்ப நிறுவனமான இன்போ எட்ஜ் தனது பணியாளர்கள் அனைவருக்கும் விஐபி சூட்கேஸ், ஸ்வீட் பாக்ஸ், விளக்கு அடங்கிய பரிசுத் தொகுப்பை தீபாவளி பரிசாக வழங்கியுள்ளது. இதுகுறித்து பணியாளர்கள் வெளியிட்ட பதிவில், “அலுவலகத்துக்குள் நுழைந்தபோது ஒவ்வொரு பணியாளரின் மேசையிலும் கம்ப்யூட்டருக்கு…
நேபாளத்தில் சொகுசு வீட்டில் பதுங்கியிருந்த செவ்வந்தி சிக்கியது எப்படி? பரபரப்பான பின்னணி கதை!
நியூஸ் 21 (கொழும்பு) : புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். காத்மாண்டு அருகே உள்ள பக்தபூர் மாவட்டத்தில் (Bhaktapur district)சொகுசு வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு,…
