மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல்- இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு!

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, கூறுகையில் கத்தார் நாட்டின் எரிவாயு உற்பத்தி அமைப்புகள் மீது அண்மையில் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, கத்தாரின்…

இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்! – Athavan News

புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, உடப்பு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். கடந்த மார்ச் 17 அன்று புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தனித்துவமான கலாசாரப் பின்னணியைக்…

தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியை, தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடினார். மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு…

போருக்கு உடனடி முடிவு வேண்டும்; பிராந்திய அளவுக்கு விரிவாக்கக் கூடாது: கட்டார் பிரதமர் வலியுறுத்தல் – Sri Lanka Tamil News

Home / போருக்கு உடனடி முடிவு வேண்டும்; பிராந்திய அளவுக்கு விரிவாக்… கட்டார் பிரதமர், தற்போதைய போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறினார். ஈரான் தாக்குதல்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் கடுமையாக கண்டனம். ஷேக் முகமது பின்…

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என அறிவுறுத்தல் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலுக்கு…

கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்!

கூட்டணி குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள். நம் தலைமையில் தான் ஆட்சி என்று இப்தார் நோன்பு திறப்பு விழாவில் விஜய் கூறினார். தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின்…

சனிபகவான் – செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் உங்க ராசி இதுல இருக்கா – Sri Lanka Tamil News

Home / சனிபகவான் – செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் … ஏப்ரல் 2ஆம் தேதி சனி மற்றும் செவ்வாய் இணைவு காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பணவரவு மற்றும் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஜோதிடம் கூறுகிறது ஜோதிட சாஸ்திரத்தில்…

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

இந்திய பெருங்கடல் ஒரு மோதல் வலயமாக அன்றி, நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலமாகவே காணப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (18) நடைபெற்ற வியோன் (WION) சர்வதேச மாநாட்டில்…

2026 டெல்லி செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு உலகளாவிய டிஜிட்டல் புரட்சியின் புதிய மைல்கல் – Sri Lanka Tamil News

Home / 2026 டெல்லி செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு உலகளாவிய டிஜ… பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஐந்து நாள் மாநாடு, வெறும் தொழில்நுட்பக் கண்காட்சியாக இல்லாமல், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலப் பாதையையும், அதன் அறநெறி மற்றும் உலகளாவிய ஆளுகை…

பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது – ஜனாதிபதி  – Sri Lanka Tamil News

Home / பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைக… உலகளாவிய ரீதியில் எந்த அளவுக்கு யுத்த நிலைமை உருவானாலும் இலங்கை தனது நடுநிலை வெளிநாட்டு கொள்கையிலிருந்து விலகாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை…