கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். கரூரில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில்,…

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (‍NIA) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல NIA குழுக்களால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த…

கஜலட்சுமி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும் வெற்றியும் குவியும் காலம் – Sri Lanka Tamil News

Home / கஜலட்சுமி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும்… 026 மே மாதத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை உருவாக்கப்போகிறது. ரிஷபம், சிம்மம், தனுசு, துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வம், வேலை வெற்றி மற்றும்…

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

இந்திய கடற்படையின் பராமரிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், கர்நாடக மாநிலத்தின் கர்வார் பகுதியில் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான Pneumatic RAM Test Facility (RAM) இந்தியா திறந்து வைத்துள்ளது. இந்த புதிய சோதனை மையத்தின் மூலம், இத்தகைய தொழில்நுட்ப வசதி கொண்ட…

அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல் – Sri Lanka Tamil News

Home / அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடி… தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சேருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 17-வது சட்டசபை…

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, இன்று ( 15) 3வது முறையாக டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் பல்வேறு காணொளி ஆதாரங்களை காண்பித்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.…

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான தேர்தல் திகதியை இன்று ( 15)மாலை 4 மணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு, எதிர்வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ளது.…

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

இந்தியாவுக்காக வரவிருந்த எட்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள் (Tanker ships) மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக Hormuz பகுதியில் காத்திருக்கின்றன. இந்த கப்பல்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாக இந்தியா மற்றும் ஈரான் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…

அடகு வைத்த மோதிரங்களுக்கு பதிலாக வேறு மோதிரங்கள் – அரச வங்கியில் நகை மாறிய சம்பவம் பரபரப்பு – Sri Lanka Tamil News

Home / அடகு வைத்த மோதிரங்களுக்கு பதிலாக வேறு மோதிரங்கள் – அரச வங்கி… ஹட்டன்–டிக்கோயா பகுதியில் உள்ள அரச வங்கியில் அடகு வைத்த மோதிரங்களை மீட்க சென்ற நபருக்கு வேறு மோதிரங்கள் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹட்டன் –…

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த…