Home / மே தினத்தில் இலங்கை முழுவதும் சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு: போக்குவரத்துத் திட்டங்கள் தயார் நாளை (மே 1) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடைபெறவுள்ளன. சர்வதேச தொழிலாளர் தினம்…
Category: இந்தியா
பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு: இரத்து செய்யக் கோரிக்கை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி. பேரறிவாளன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சபையில் (Bar Council) வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட வழக்கறிஞருமான ஆர். சுதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது…
மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!
மத்திய பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக அறிவிததுள்ளார். நேற்றிரவு ( 29) 8.30 மணியளவில் தார்…
கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரு மாதம் நீடித்த கடுமையான தேர்தலுக்குப் பினன்னர், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அசாமில் பாஜகவுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்றும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸை விட அக்கட்சிக்கு…
மேற்கு வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் – 1 மணிவரை 61.11% வாக்குகள் பதிவு!
மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. ஏப்ரல் 23ஆம் திகதி முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தமாக 93.2% வாக்குகள் பதிவாகியது. இதேவேளை, 2ஆம் கட்ட தேர்தலில் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.…
மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை! – Athavan News
மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்…
பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம் – Sri Lanka Tamil News
Home / பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம் பொகவந்தலாவை – பலாங்கொடை பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்தனர்; சாரதி கைது…
வரலாற்றுத் தருணம்: வழக்கறிஞராகப் பதிவு செய்தார் ஏ.ஜி. பேரறிவாளன்!
தனது வாழ்நாளின் 31 ஆண்டுகளைச் சிறைக்கதவுகளுக்குப் பின்னால் கழித்து, சட்டப் போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்ற ஏ.ஜி. பேரறிவாளன், இன்று ஒரு வழக்கறிஞராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். எந்த சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு கைதியாகத் தசாப்தங்களாகத் தனது…
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!
மேற்கு வங்கத்தில் இன்று ( 27) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட…
பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!
ஆம் ஆத்மி கட்சித் தலைமையில் நிகழும் தவறுகளே அங்குள்ளோர் வெளியேற காரணமாக இருந்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் போன்றவற்றால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் முன்னணி இளம்…
