இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணியரின் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக முதல் மனித வடிவ ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனித வடிவ ரோபோவின் பயன்பாடு, பல்வேறு துறைகளில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு ரோபோவை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில்…

பா.ஜ.க.வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்: ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு – Sri Lanka Tamil News

‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடுவதில் அரசியல் தலையீடு இருக்கிறதா…

👑  உலகையே வியக்க வைக்கும் இந்தியக் குடும்பங்களின் “தங்க” மகுடம்! ✨

  அமெரிக்காவின் மொத்த தங்க இருப்பை விட 4 மடங்கு அதிகமான தங்கத்தை இந்தியக் குடும்பங்கள் தங்கள் வசம் வைத்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பலம் வங்கிகளில் மட்டுமல்ல, இந்திய இல்லத்தரசிகளின் பீரோக்களிலும் மறைந்திருக்கிறது! இந்தியக் குடும்பங்களிடம்…

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – விமான சேவைகள் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்தேசிய நெடுஞ்சாலையம் மூடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும்…

இலங்கைக்கு கடத்த இருந்த 1600 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

 இலங்கைக்கு கடத்துவதற்காக திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி கொண்டிருந்த 1600 கிலோ பீடி இலை  பண்டல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட  வாகனம் மற்றும்  படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சம்பவத்துடன் தொடர்புடைய  மூவரை கைது…

🐂 ராமேஸ்வரத்தில் மாடு முட்டியதில்  பெண் பக்தா்  படுகாயம்

50 உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்த கேரளப் பெண், மாடு முட்டியதில் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சீசா (62) என்பவர் தனது குடும்பத்தினருடன்…

ஜம்மு-காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த இராணுவ வாகனம்; 10 வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா ( Doda) மாவட்டத்தில் உள்ள படேர்வா பகுதியில் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஏழு பேர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள்…

பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படை விமானம் விபத்து!

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் மைக்ரோலைட் விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானது. விபத்தின் போது விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. வழக்கமான பயிற்சி நடவடிக்கையின் போது இந்த…

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்பு! – Athavan News

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (20) முறையாகப் பதவியேற்றார். டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்…

🤝 இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம்: ஒரு புதிய சகாப்தம்! 🇮🇳🤝🇦🇪

37  “எனது சகோதரரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருமான மேதகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (@MohamedBinZayed) அவர்களை புது தில்லி விமான நிலையத்தில் வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி.” “அவரது இந்த வருகை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு…