கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்

கரூர் போன்றதொரு சம்பவம் நாட்டில் இனி நடக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர்  நிர்மலாநிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  சந்தித்து ஆறுதல் தெரிவித்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  கருத்துத் தெரிவித்த போதே…

நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும் உள்ளேன்! கரூர் சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani insists rs 3500 should be paid for one quintal of paddy

சென்னை: ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக ஆட்​சிக்கு வந்​தால் ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.2,500 கொள்​முதல் விலை வழங்​கப்​படும் என்று கூறி…

TVK தலைவர் விஜய் வீட்டை முற்றுகையிட்ட TMK ஆதரவாளர்கள்!

சென்னையிலுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் வீட்டை திராவிட முன்னேற்றக்கழக மாணவர் அணியினர் முற்றுகையிட்டுள்ளனர். கரூரில் நேற்று இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளது. பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் நீட்சியாக…

கரூர் கூட்ட நெரிசல் பலி 40 ஆக அதிகரிப்பு: நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன? | Karur tragedy | Appropriate action will be taken as per the Aruna Jagatheesan Commission report: Stalin

சென்னை: கரூர் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அறிக்கை அளித்த பிறகு, அதன் அடிப்படையில் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக தலைவர்…

கரூர் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் : தவெக!

101   சென்னையில் உள்ள த.வெ.க தலைவர் விஜயின் வீட்டுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூரில் நடந்த கோர சம்பத்தை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு…

கரூரில் அரசியல் கூட்டம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு! விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேற்று கரூரில் நடத்திய அரசியல் கூட்டத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 5 சிறுவர்களும், 5 சிறுமிகளும், 17 பெண்களும், 12 ஆண்களும் அடங்குகின்றனர். அதேநேரம் 50க்கும் மேற்பட்டோர்…

​​​​​​​கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன? | 36 death in Karur TVK Stampede

கரூர்: கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள் உட்பட 36 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த சம்​பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரைக் கூட்ட்தில் 31 பேர் பலி – பலர் காயம்!

92 தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவுடன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்…

லடாக்கில் போராட்டத்திற்கு காரணமானவர் கைது!

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள்…