டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேநபர்களில் ஒருவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமது என்பவரின் வீடு இந்திய பாதுகாப்புப் படையினரால் இடித்துத்…

எஸ்ஐஆர் படிவத்தில் சந்தேகங்கள் – அண்ணாமலை கூறுகிறார் | Annamalai about the doubts in SIR form

எஸ்​.ஐ.ஆர் படிவத்​தில் நிறைய சந்​தேகங்​கள் இருக்​கின்​றன. அவற்றை தேர்​தல் அதி​காரி​கள் தான் சரி செய்ய வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த அண்​ணா​மலை கூறிய​தாவது: நான் ரியல் எஸ்​டேட் தொழில் செய்​வ​தில்…

“சினிமாவில் வன்முறை, சாதியை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும்” – அண்ணாமலை | “We must Stop Promoting Violence and Caste on Cinema” – Annamalai

கோவை: “திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது” என்று பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அறிமுகக்…

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பான அப்டேட்! – Athavan News

தேசியத் தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் அதிர்ச்சியில் இருந்து டெல்லி இன்னும் மீண்டு வரும் நிலையில், பயங்கரவாத சம்பவத்தின் விவரங்களை அதிகாரிகள்…

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்: காவலர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல் | Three members of the same family dies in collision with police vehicle issue

மதுரை: மதுரை அருகே போலீஸ் வாக​னம் மோதி ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் காவலர்​களை கைது செய்​யக் கோரி உறவினர்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மதுரை மேலூர் அருகே உள்ள சிட்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் பிர​சாத் (25). இவரது…

டில்லி கார் குண்டுவெடிப்பு விசாரணையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. ‘ஆப்பரேஷன் சிந்துார்’ ராணுவ நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் விதமாக,…

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆஜர் | Higher Education minister govi chezhiaan appears in Thanjavur court

தூத்துக்குடி: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர், முன்னாள் எம்.பி உள்பட 9 பேர் ஆஜரானார்கள். தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து திருவிடைமருதூரில், 2018-ம் ஆண்டு மே…

அரியலூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின | Cooking gas cylinders explode near Ariyalur

அரியலூர்: அரியலூர் அருகே காஸ் சிலிண்​டர் ஏற்றி வந்த லாரி நேற்று சாலை​யோர பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்​துள்​ளானது. அப்​போது, சமையல் காஸ் சிலிண்டர்​கள் வெடித்​துச் சிதறியதால் பரபரப்பு ஏற்​பட்டது. திருச்​சி​யில் இருந்து சமையல் காஸ் சிலிண்​டர்​களை ஏற்​றிக்​கொண்டு லாரி ஒன்று நேற்று…

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – ஜனாதிபதி ட்ரம்ப்

ரஷ்ய மசகு எண்ணெய் வாங்குவது கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு விழாவில் ட்ரம்ப் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இந்தியா உடன் ஒரு…

‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ – அமைச்சர் ரகுபதி  | Minister Raghupathi slams EPS for supporting SIR

சென்னை: “வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.” என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக…