இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே மோடி இந்த…
Category: இந்தியா
கோவை காவல் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை: உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் | Two transferred to armed forces in Kadayaveedhi police station suicide case
கோவை: கோவை – கடைவீதி காவல் நிலையத்தில் தொழிலாளி ஒருவர் தற்கொலை கொண்ட விவகாரம் தொடர்பாக, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் துறைக்குட்பட்ட கடைவீதி காவல் நிலையம் வைசியாள்…
அனைத்து இந்திய விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!
விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
பிரதமர் மோடியால் ட்ரம்பை எதிர்த்து நிற்க முடியாது! – ராகுல் காந்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர் நரேந்திர மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாது” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாக அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால்…
திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in 9 districts including Tirupattur and Dharmapuri today
சென்னை: திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல…
உத்தரகாண்ட்டில் திடீர் வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்! 17 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேக வெடிப்பு (Cloudburst) என்பது ஒரு மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் இயற்கை நிகழ்வாகும். இது ஒரு…
மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கியுள்ளது – பலரைக் காணவில்லை
44 இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) திடீரென ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கியதால், பலர் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேக வெடிப்பைத் தொடர்ந்து அங்கு திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் …
மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras HC orders police to file reply regarding Madurai Adeenam’s plea
சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில்…
சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரிய காவல் ஆய்வாளர் மனு தள்ளுபடி! | Police inspector petition seeking to be approver in Sathankulam case dismissed
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ். இவர்கள் செல்போன்…
நடிகை மீரா மிதுனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
நடிகை மீரா மிதுனைக் கைது செய்து வரும் 11ஆம் திகதி ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரான் சாம் அபிஷேக் ஆகியோர் பட்டியலினத்தவர்கள் மீது அவதூறு கருத்துத் தெரிவித்த…
