கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐயில் ஆஜராக விஜய்க்கு அழைப்பாணை!

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) டில்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் , கடந்த செப்டம்பர் 27ல் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்…

ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!

ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பான தற்காலிக விலக்கு அளிக்கும் வொஷிங்டனின் நடவடிக்கை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அது வெளிநாட்டு அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது…

குரு பெயர்ச்சி: 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்.! உங்க ராசி என்ன? – Sri Lanka Tamil News

Home / குரு பெயர்ச்சி: 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோடீஸ்வர யோகம் பெறும… 2026 மார்ச் 11 அன்று குரு பகவான் மிதுன ராசியில் நேரடி பயணத்தை தொடங்குகிறார். இந்த முக்கிய ஜோதிட மாற்றம் மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் ஆகிய…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்!

49 பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த…

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. IRIS Lavan கப்பலானது கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம்…

ஈரான் போரில் ரஷ்யாவின் மறைமுக ஆதரவு? அமெரிக்க ராணுவ தகவல்கள் பகிர்ந்ததாக அதிர்ச்சி தகவல் – Sri Lanka Tamil News

Home / ஈரான் போரில் ரஷ்யாவின் மறைமுக ஆதரவு? அமெரிக்க ராணுவ தகவல்கள்… அமெரிக்க படையினர், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் எங்கு உள்ளன, அவை எவ்வாறு நகர்கின்றன என்பதற்கான தகவல்களை ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. ஈரானுக்கு அமெரிக்க ராணுவத்தின்…

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – Athavan News

நாடு முழுவதும் பத்து ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படு​கிறது. கடந்த 2011-ம் ஆண்​டில் நாடு தழு​விய அளவில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதன்​ பிறகு 2021-ம் ஆண்​டில் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால் கொரோனா பெருந்​தொற்று…

ஏப்ரல் நடுப்பகுதி வரை அதிக வெப்பம் தொடரும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Home / ஏப்ரல் நடுப்பகுதி வரை அதிக வெப்பம் தொடரும் – விடுக்கப்பட்டுள… நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை நிலைமை ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வானிலைத் துறை தெரிவித்துள்ளது. நாட்டின்…

இந்திய விமானப்படையின் போர் விமானம் விபத்து

91 இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 (Sukhoi-30) ரக போர் விமானம் ஒன்று அசாம் மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமான பயிற்சியின் ஒரு பகுதியாக ஜோர்ஹட் விமான நிலையத்திலிருந்து  நேற்று மாலை மேலெழுந்த சுகோய் விமானம்    இரவு…

சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம் – Athavan News

நாட்டை வழி நடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால், இந்தியாவின் தன்னாட்சியை ஒப்படைத்துவிட்ட சமரசம் செய்து கொண்ட பிரதமர்தான் நமக்கு உள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இலங்கை அருகே இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற…