50 உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்த கேரளப் பெண், மாடு முட்டியதில் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சீசா (62) என்பவர் தனது குடும்பத்தினருடன்…
Category: இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த இராணுவ வாகனம்; 10 வீரர்கள் உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா ( Doda) மாவட்டத்தில் உள்ள படேர்வா பகுதியில் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஏழு பேர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள்…
பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படை விமானம் விபத்து!
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் மைக்ரோலைட் விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானது. விபத்தின் போது விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. வழக்கமான பயிற்சி நடவடிக்கையின் போது இந்த…
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்பு! – Athavan News
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (20) முறையாகப் பதவியேற்றார். டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்…
🤝 இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம்: ஒரு புதிய சகாப்தம்! 🇮🇳🤝🇦🇪
37 “எனது சகோதரரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருமான மேதகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (@MohamedBinZayed) அவர்களை புது தில்லி விமான நிலையத்தில் வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி.” “அவரது இந்த வருகை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு…
எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத்துக்காக பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க ரிசர்வ் வங்கி முன்மொழிவு!
எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா கொடுப்பனவுகளை மென்மையாக்க, பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்மொழிந்துள்ளதாக இந்த விடயத்தை நன்கு அறிந்த இரண்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…
கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று ஆஜராகிறார் விஜய் – Sri Lanka Tamil News
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, Central Bureau of Investigation (சிபிஐ) விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் Vijay இன்று சிபிஐ முன்பு இரண்டாவது…
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை இந்திய பிரதமர் ஆரம்பித்துவைத்தார்!
மேற்கு பங்களத்தேஷின் ஹவுரா, அசாமின் குவஹாத்தி இடையிலான, ‘ஸ்லீப்பர்’ எனப்படும், படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆரம்பித்து வைத்தார். நாடு முழுதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 170க்கும் மேற்பட்ட…
கர்நாடகாவில் வீடு கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து புதையல் மீட்பு!
கர்நாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், புகழ்பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவிலுக்கு அருகே, வீடு கட்டுமான வேலைகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 475 கிராம் பழங்கால தங்க நகைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த புதையல் கிடைத்ததன் எதிரொலியாக, அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் வான்வெளி மூடல் – மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் இந்திய விமானங்கள்!
அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் தன் வான்வெளியை மூடியுள்ளது. இதன் காரணமாக பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தங்கள் விமான சேவைகளை மாற்றுப் பாதைகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரானின் அடக்குமுறை…
