61 திராவிட இயக்கத்தின் மூத்த, புகழ்பெற்ற பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத், இன்று (05.12.25) தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் தளபதி விஜய் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். இந்த இணைவு தமிழக அரசியல் களத்தில்…
Category: இந்தியா
ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!
ரஷ்ய பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேக்சிம் ரெஷித்னிகோவுடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவும் உடன் வந்துள்ளனர். பல்வேறு விவகாரங்கள் குறித்து…
550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!
இண்டிகோவின் செயல்பாட்டு நெருக்கடி இன்று (05) தொடர்ந்து நான்காவது நாளாக நீடித்தது இது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பரவலான குழப்பத்தைத் தூண்டியது. ஆயிரக்கணக்கான பயணிகள் உணவு, குடிநீர், காலியான கவுண்டர்கள் மற்றும் தொலைந்த தங்களது பொதிகள் இல்லாமல் சிக்கித்…
நயினார் நாகேந்திரன் – எச். ராஜா உள்ளிட்ட பல பாஜகவினா் கைது – காரணம் என்ன?
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த தலைவரான எச். ராஜா உள்ளிட்டோர் இன்று (டிசம்பர் 4, 2025) கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி அரசியல் களத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. திரு. நயினார் நாகேந்திரன் மற்றும் எச். ராஜா ஆகியோருடன் சில…
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண்கள் இருவர் இந்தியாவில் கைது!
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்த ராணுவ சுபேதார் உள்பட இருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பின்னர் இந்தியாவின் ரகசியங்கள் மற்றும் பாதுகாப்பு தகவல்களை பாகிஸ்தான் சட்டவிரோதமாக திரட்டி வருகிறது. இதனைத் தடுப்பதற்காக பல்வேறு…
மிகப்பெரிய குறைபாட்டுடன் ஒரு மாதமாகப் பறந்த ஏர் இந்தியா விமானம்
81 ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு பயணிகள் விமானம், சுமார் ஒரு மாதம் வரை மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டுடன் இயக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, ஒரு ஏர் இந்தியா ஏர்பஸ் A320 விமானம், விமானப் பயணத் தகுதிச் சான்றிதழ் (Airworthiness Review…
22 குழந்தைகள் பலி – கோல்ட்ரிப் உரிமையாளாின் சொத்துகள் முடக்கம்
92 கோல்ட்ரிப்’ இருமல் மருந்து வழக்கு நிறுவன உரிமையாளாின் ரூ 2.04 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ இருமல் சிரப்பைக் குடித்த மத்தியப் பிரதேசம் , ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 பச்சிளம் குழந்தைகள்…
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்
இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று (டிசம்பர் 3) யாழ்ப்பாணத்தில் சிறப்பாகவும், அமைதியான சூழலிலும், யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில்…
அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் விமானத்திற்கு வான்வழி அனுமதியை புது டெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு “அபத்தமானது” என்றும் தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சி என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இது…
சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ. 611 கோடி முதலீட்டில், 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தப் புதிய…
