ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு நாட்டுப் படகுகள் மூலம் சட்டவிரோதப் பொருட்கள்…
Category: இந்தியா
இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR முறையில் பெட்ரோல் விநியோகம்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் QR முறைமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. நன்றி
3வது முறையாக ராஜ்யசபா துணை தலைவரானார் ஹரிவன்ஷ்; பிரதமர் மோடி வாழ்த்து!
மூன்றாவது முறையாக, ராஜ்யசபா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் எந்த வேட்பாளரையும் நிறுத்தாத நிலையில், ஹரிவன்ஷ் ராஜ்யசபா துணைத் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொடர்ச்சியாக 3வது முறையாக இந்தப் பதவிக்குத் தேர்வாகி…
மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!
மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலமானது தற்போதுள்ள பிராந்தியப் பங்கீட்டை மாற்றாமல் நாடாளுமன்றத்தில் மேம்பட்ட பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். இதன்மூலம் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரும், இது நேரடியான 50 சதவீத உயர்வு என்று தமிழக பாரதிய…
கச்சா எண்ணெய் $286க்கு இலங்கை வாங்கியதாக கூறிய செய்தி பொய் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விளக்கம் – Sri Lanka Tamil News
Home / கச்சா எண்ணெய் $286க்கு இலங்கை வாங்கியதாக கூறிய செய்தி பொய் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விளக்கம் மத்திய கிழக்கு போருக்கு முன்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 முதல் 80 டொலர் வரை…
கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி! – Athavan News
தேசிய தலைநகரின் சில பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளதால், இந்த பருவத்தின் முதல் கடுமையான கோடை வெப்பம் டெல்லியில் உணரப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தகவல்படி, தேசிய தலைநகரில் பகல் நேர வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி…
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று முக்கிய சட்டமூலங்கள் இன்று இந்திய நாடாளுமன்றில் தாக்கல்!
இந்திய சட்டமன்றத்தில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது, தொகுதி மறுவரையறை மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இடங்களை அதிகரிப்பது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமூலங்கள் இன்று (16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன. இதனால், இன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில்…
சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கித்தராய் கிராமத்தில், ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு நேற்று பிற்பகலில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…
ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா? 2 நாளில் தீர்மானம் என டிரம்ப் பச்சைக்கொடி! – Sri Lanka Tamil News
Home / ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா? 2 நாளில் தீர்மானம் என டிரம்ப் பச்சைக்கொடி! அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் 2 நாளில் தொடங்கலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்…
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
நாடு முழுதும் வாகன பெருக்கத்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் டில்லியில் குளிர்காலங்களில் வாகனங்களால் ஏற்படும் மாசு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டில்லி அரசு, 2026…
