காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி – இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் எச்சரிக்கைகளை மீறி ஊடுருவ முயன்ற சந்தேகநபர்களை தடுக்கும் முயற்சிகளில்…

இலங்கையர்களுக்கு கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி!

இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் வங்கிக்கும் கடன் வழங்குவதற்கு இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு…

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தியாவில் கைது!

இந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளது. 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட அதிக நச்சுத்தன்மை கொண்ட கஞ்சா இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 45.400 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா மற்றும்…

டெல்லியில் கொடூரம்: 20 வயது பெண் காதலனால் குத்திக்கொலை

டெல்லியின் நந்த் நக்ரி பகுதியில், 20 வயதுடைய யுவதி, அவரது காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நந்த் நக்ரியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த யுவதி வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் கொண்டதால்…

இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம் கருத்து | Karti Chidambaram MP Opinion about Cough Syrup Issue

சிவகங்கை: தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் எம்பி தொகுதி…

கரூரில், விஜயின் பிரசாரக் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கு C.B.Iக்கு மாற்றம்!

113 கரூரில், விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட  நெரிசல் காரணமாக 41 பேரன்  மரணம் தொடர்பான வழக்கு C.B.Iக்கு (Central Bureau of Investigation) மாற்றி சென்னை உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது. கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு…

பெங்களூரு விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது!

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) ஒரு பெரிய போதைப்பொருள் மீட்பு நடவடிக்கையின் போது, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) 50 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளை மீட்டுள்ளது.  இந்த நடவடிக்கையின் போது இலங்கையர் உட்பட மூவர்…

வியாசர்பாடி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு திருமணம் செய்த 2-வது மகன் | Rowdy Nagendran 2nd son marriage in funeral

சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.…

”எனது மகளால் நடக்க முடியவில்லை…” – வன்கொடுமை செய்யப்பட்ட ஒடிசா மாணவியின் தந்தை வேதனை | “She is unable to walk, on bedrest”: Durgapur rape survivor’s father urges Bengal CM to take his daughter back to Odisha

கொல்கத்தா: துர்காபூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் தந்தை, “என் மகளை ஒடிசாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு நான் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனெனில் இங்கே, அவளுக்கு பாதுகாப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்​தின் துர்​காபூரில்…

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம்!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (11) இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.…