ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் புத்தர் சிலையை…
Category: இந்தியா
தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்
இந்நிலையில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால், மூன்றரை லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழக இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், 2 ஆண்டு கரோனா…
விசா இல்லாமல் ஈரான் நாட்டுக்குள் நுழையும் சலுகை ரத்து!
76 விசா இல்லாமல் ஈரான் நாட்டுக்குள் நுழையும் சலுகையை அந்நாடு எதிர்வரும் 22-ம் திகதி முதல் ரத்து செய்துள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய கடந்த 2024-ம் ஆண்டில் அந்நாட்டின் சார்பில் அனுமதி…
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை | Heavy rain alert in north tn districts Delta region on November 23 and 24
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…
எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் – செந்தில் மற்றும் ஶ்ரீதரன் பங்கேற்பு
இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் அதை மேம்டுத்துவது தொடர்பாகவும், இதனால்…
உத்தர பிரதேசத்தில் கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!
உத்தர பிரதேசத்தில், சட்டவிரோதமாக இயங்கிய கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 6 ஆக அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், சட்டவிரோதமாக கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு தனியாருக்கு சொந்தமான கல்…
4.50 கோடி மதிப்பிலான 1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்:
34 இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 4.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் எஸ் பி…
14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை: மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு | tn govt alleges in supreme court that 14 universities do not have vice-chancellors students are being affected
புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதாக்களை ஆளுநர்…
நவ.22-ல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் | India Meteorological Department says another low pressure area is likely to form on Nov. 22
சென்னை: நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த…
சவூதி அரேபிய பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆதரவு வழங்க இந்தியா திட்டம்!
சவுதி அரேபியாவில் பேருந்து ஒன்றும் டீசல் கொள்கலன் ஒன்றும் மோதிவிபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹைதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகள் பேருந்து மீது டீசல் கொள்கலன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்கள்…
