தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாட்டில்…
Category: இந்தியா
தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்! – Athavan News
நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது நவம்பர் 2025 உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (19) தள்ளுபடி செய்தது. குறிப்பாக, பொது இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட தெருநாய்களை,…
பூச நட்சத்திரத்தில் குரு பகவான்: அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் – கோடீஸ்வரராகும் 4 ராசிகள்! – Sri Lanka Tamil News
Home / பூச நட்சத்திரத்தில் குரு பகவான்: அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் – கோடீஸ்வரராகும் 4 ராசிகள்! ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 19 வரை குரு பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் கடகம், கன்னி, தனுசு, மீனம்…
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!
தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (x )தலத்தில் ” முள்ளிவாய்க்கால் நினைவுகளை…
கேரள முதல்வராகப் பதவியேற்றார் வி.டி. சதீசன்! – Athavan News
காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன், ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை (UDF) மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்து இன்று (18) கேரள முதலமைச்சராகப் பதவியேற்றார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் திருவனந்தபுரத்தில்…
முக்கிய துறைகளில் சிறப்பு கவனம்: முதல்வர் முடிவு!
தமிழக முதல்வராக பதவி யேற்ற ஜோசப் விஜய், தினமும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள், அதன் முக்கியத்துவம், அத்துறைகள் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிந்து கொள்வதற்காக, இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.…
வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!
வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். அண்மையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ”பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்குமாறும் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறும் ஓராண்டுக்கு வெளிநாட்டு…
யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் மீது கிரிமினல் வழக்கு:
49 இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் (Yograj Singh), பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு இணையத் தொடரின் (Web Series)…
இரத்து செய்யப்பட்ட நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று! – Athavan News
இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய தேர்வு முகமை நிறுனம் இன்று அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் பரீட்சை முறைகேடுகள்…
‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’: வவுனியாவில் உணர்வெழுச்சி அஞ்சலி! – Sri Lanka Tamil News
Home / ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’: வவுனியாவில் உணர்வெழுச்சி அஞ்சலி! நகர வீதியின் ஊடாக சென்ற ஊர்தியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த…
