இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள நீண்ட எச்சரிக்கைப் பட்டியலில் கொல்கத்தா அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமாபாத் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.…
Category: இந்தியா
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE)) புதிய பாடத்திட்டக் கட்டமைப்பானது பிராந்திய மொழிகளைப் புறக்கணித்து இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டமிட்ட மொழித் திணிப்பு முயற்சி என்று திராவிட முன்னேற்றக் கழக (திமுக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், இந்தக்…
ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா: டிரம்ப் அதிரடி – Sri Lanka Tamil News
Home / ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா: டிரம்ப் அதிரடி இன்னும் சிறிது காலம் அவகாசம் கிடைத்தால் ஹார்முஸ் ஜலசந்தியை (Hormuz Strait) எளிதாகத் திறந்து, அங்கிருக்கும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி பெரும் லாபம் ஈட்ட முடியும் என்று…
ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக நேற்று இங்கிலாந்து நடத்திய காணொளிக் கூட்டத்தில் வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்தக் கூட்டத்தில் கடல் மார்க்கங்களினூடான கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு, இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக இராஜதந்திர மற்றும்…
சனி–புதன் அரிய சேர்க்கை: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் காலம் தொடக்கம்! – Sri Lanka Tamil News
Home / சனி–புதன் அரிய சேர்க்கை: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் காலம் தொடக்கம்! ஏப்ரல் 20 அன்று உருவாகும் சனி–புதன் சேர்க்கை ரிஷபம், மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு இது நிதி மற்றும் தொழில் முன்னேற்றத்தின் காலமாக அமையும். ஜோதிடத்தில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வியாழக்கிழமை (02) திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து காலை புறப்பட்டு, தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனுத்…
முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களுக்கான சுங்க வரியை தள்ளுபடி செய்த இந்தியா!
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயன பொருட்களைச் சார்ந்துள்ள தொழில்களுக்கு இந்தியா தற்காலிக நிவாரண நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதியிட்ட இந்த அறிவிப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய பெற்றோலியம்…
உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா!
இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 1.24 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்தக் கணக்கீட்டு அனைவரையும்…
பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!
பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாலந்தா மாவட்டத்தில் உள்ள பீகார் ஷெரீஃபிலிருந்து…
இலங்கை அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம்: அட்டவணை வெளியானது
இலங்கை கிரிக்கெட் அணி 2026ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு முக்கிய சுற்றுப்பயணம். ODI, T20, டெஸ்ட் தொடர்களுடன் முழுமையான அட்டவணை அறிவிப்பு. நன்றி
