Home / வவுனியா விபத்து: லொறி மோதி துவிச்சக்கரவண்டி ஓட்டுநர் பலி – தப்பியோடிய சாரதி வவுனியாவில் பட்டானிச்சூர் பகுதியில் லொறி மோதி துவிச்சக்கரவண்டி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர். வவுனியா மாவட்டத்தில்…
Category: இந்தியா
இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!
இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புது டெல்லியில் நேற்றைய (08) தினம் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மானை சந்தித்தார். இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததோடு, பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும்…
புதுவையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் – பாஜகவினர்
புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் நேருக்கு நேர் போட்டியிடும் நிலையில், திருக்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. திருக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாஜக தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்…
நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்; வெளியான அறிவிப்பு – Sri Lanka Tamil News
Home / நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்; வெளியான அறிவிப்பு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும். தமிழ் மற்றும் சிங்கள…
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!
தமிழகத்தின் திருத்தணி தொகுதியில் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமிழக வெற்றி கழக (TVK) வேட்பாளர் சத்தியகுமார் உட்பட 10 நபர்கள் மீது திருத்தணி பொலிஸார் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 23 அன்று…
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!
இலங்கையிலிருந்து முப்பது இந்திய மீனவர்கள் இன்று (07) தாயகம் திரும்ப அழைத்து வரப்பட்டு, தற்போது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த விவரங்களை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் பகிர்ந்த உயர்ஸ்தானிகராலயம் அந்த மீனவர்களின் படத்தையும்…
மீன ராசியில் உதயமாகும் சனி: ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம் – Sri Lanka Tamil News
Home / மீன ராசியில் உதயமாகும் சனி: ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம் மீன ராசியில் சனி உதயமாகும் நிகழ்வு சில ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றத்தை வழங்கும் என ஜோதிட கணிப்பு. வேத ஜோதிடத்தில் சனி…
9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு… – Athavan News
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலீசாரால் கைது செய்யப்பட்டு, பொலீஸ்…
வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!
சண்டிகரில் உள்ள மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கலைக்கழகம், காந்தி பவன் மற்றும் பல பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல குண்டுவெடிப்புகள் நிகழும் என மின்னஞ்சல் மூலமாக இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சண்டிகர் நகரில் உயர் பாதுகாப்பு…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு – Sri Lanka Tamil News
Home / முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்கள் தொடர்பாக 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு விசேட விசாரணை தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
