தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகளும் உள்ளூர் ஊடகங்களும் நேற்று (23) தெரிவித்தன. தற்போது நிலவி வரும் கோடை காலத்தில் மாநிலம் முழுவதும்…
Category: இந்தியா
டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல் – Sri Lanka Tamil News
Home / டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவான சந்தேகநபர் பொகவந்தலாவையில் அதிரடி கைது – நகைகள் பறிமுதல் டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.…
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!
தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்…
கனடா வேலைவாய்ப்பு ஆசை காட்டி ரூ.1 கோடி மோசடி – நபர் கைது – Sri Lanka Tamil News
Home / கனடா வேலைவாய்ப்பு ஆசை காட்டி ரூ.1 கோடி மோசடி – நபர் கைது கனடாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்கள் மற்றும் யுவதிகளிடம் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி…
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!
இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பாக வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி…
பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு – Sri Lanka Tamil News
Home / பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு மாத்தறை நீதிவான் நீதிமன்றம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது உத்தரவு ஒன்றை இன்று (22) பிறப்பித்துள்ளது. மாத்தறை நீதிவான் நீதிமன்றம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு…
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்டன போராட்டம் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே இடம்பெறுள்ளது. போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான…
யாசகம் பெற்ற தொகையில் அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மக்கள் நலனுக்காகத் தமிழக அரசுக்கு வழங்கிப் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இல்லற…
இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியும், புதன்கிழமை (20) நடைபெறவிருக்கும் தங்களது தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை (19) ரோமில் இரவு உணவு சந்திப்பு, கார் பயணம் மற்றும் புகழ்பெற்ற கொலோசியத்தைப் பார்வையிட்டது உள்ளிட்ட இயல்பான தருணங்களைப்…
சமீரா தொடர்பில் தலையீடுவோம்: அமைச்சர் விஜித ஹேரத் – Sri Lanka Tamil News
Home / சமீரா தொடர்பில் தலையீடுவோம்: அமைச்சர் விஜித ஹேரத் காசாவிற்கு நிவாரணம் ஏற்றிச் சென்ற இலங்கைப் பெண் சமீரா மஹபூப்தீனை இஸ்ரேல் கைது செய்த நிலையில், அவரை மீட்க வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலையிடுவதாக உறுதியளித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா…
