காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது!

78 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், அவர்களது இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கேசன்துறை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, எல்லை தாண்டி…

இந்தியப் பிரதமர் மோடி அடுத்த வாரம் இஸ்ரேல் விஜயம்!

பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார். பிரதமர் மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில்…

உலக நாடுகளை வியக்க வைக்கும் இந்தியாவின் “AI டேட்டா சிட்டி” திட்டம்! $175 பில்லியன் முதலீடு!

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு சவால் விடும் வகையில், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் (Vizag) பிரம்மாண்டமான “AI டேட்டா சிட்டி” (AI Data City) அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த மெகா திட்டத்திற்காக இதுவரை சுமார் $175…

நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (55) என்ற மீனவர் இன்று காலை விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச்…

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் – மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; நமது அரசு சார்பில் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு…

இந்திய விமானப்படைக்கு மகுடம்: 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

78 இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, பிரான்ஸிடமிருந்து 114 ரஃபேல் (Rafale) போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் மெகா திட்டத்திற்குப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: • மதிப்பு: சுமார் ₹3.25…

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால் வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துகேட்பு கூட்டத்தில் அளித்துள்ளனர். தமிழகத்தில் 16,500 ஊர்க் காவல்…

லம்போர்கினி கார் விபத்து; கான்பூர் புகையிலை தொழிலதிபரின் மகன் கைது!

கான்பூர் நகரின் உயர் ரக குவால்டோலி பகுதியில் ஆறு பேர் காயமடைந்து பல வாகனங்களை சேதப்படுத்திய லம்போர்கினி கார் விபத்து தொடர்பாக புகையிலை தொழிலதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ராவை இந்தியப் பொலிஸார் இன்று (12) கைது செய்தனர். பெப்ரவரி…

கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!

கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா: நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், எதிர்வரும் பெப்ரவரி…

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் முக்கிய விவாதம் – Sri Lanka Tamil News

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் மார்ச் 9ஆம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ராணுவ தளபதி நரவணே எழுதியதாக கூறப்படும் வெளியிடப்படாத சுயசரிதை…