சவுதி அரேபியாவில் பேருந்து ஒன்றும் டீசல் கொள்கலன் ஒன்றும் மோதிவிபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹைதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகள் பேருந்து மீது டீசல் கொள்கலன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பக்தர்கள்…
Category: இந்தியா
சவுதியில் விபத்து – 42 இந்திய பக்தர்கள் உயிாிழப்பு
சவுதி அரேபியாவில் பேருந்து ஒன்று டீசல் லொரியுடன் மோதி தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் 42 இந்தியர்கள் உயிாிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீதே டீசல் லொரி மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து…
ஸ்டாலின், அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு இன்று (17) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த…
பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் கட்சி முகவர்கள் உறுதி அளிக்க வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல் | Party agents collecting completed SIR forms must ensure
சென்னை: பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், அப்படிவங்கள் வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி மொழி அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – வெளியான அதிர்ச்சி தகவல்!
புது டில்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்திய தாக்குதல் தாரியான வைத்தியர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் அமைத்து டில்லியில் குண்டு வெடிப்பு நடத்த சோதித்து பார்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. டில்லி செங்கோட்டையில் போக்குவரத்து சிக்னலில் கார் ஒன்று, கடந்த 10ம்…
எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய் | Vijay about SIR process
தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது.…
“தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்” – வி.பி.துரைசாமி நம்பிக்கை | V.P. Duraisamy confirms AIADMK-BJP alliance will take power in Tamil Nadu
நாமக்கல்: “பிஹார் தேர்தல் முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்கும். பாஜக, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நம்பிக்கை தெரிவித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பிஹார்…
காஷ்மீரின் நவ்காம் காவல் நிலைய வெடிப்பில் 7 பேர் பலி – 27 பேருக்கு காயம்!
71 இந்தியாவில் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3000 கிலோகிராம் அமொனியம் நைட்ரைட் வெடிமருந்து வெடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவர்கள் வெளியாகி உள்ளன. இந்த வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில்…
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம்காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு…
1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் கொள்முதல்: அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தும் சென்னை குடிநீர் வாரியம் | Chennai Water Board fix smart water meters in apartments
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கொள்முதல் செய்யப்பட உள்ள 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை முதல்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கியுள்ளது. இதன்…
