21 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் கைது!

ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். அதன்படி, 75 வயதான ஜி. ரங்கநாதன், என்பவர் இன்று (09)…

சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு | Supreme Court to hear case against Special Investigation Team

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு குறித்து விசா​ரிப்​ப​தற்​காக சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற…

கரூர் விவகாரத்தில் அவசர கோலத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது: அப்பாவு கருத்து | Karur Tragedy; There is No Need to Vengeance anyone: Appavu Opinion

திருநெல்வேலி: “கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது, யாரையும் பழிதீர்க்கும் அவசியமும் கிடையாது” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். பாளையங்கோட்டை…

ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

நடந்து வரும் 600 மில்லியன் இந்திய ரூபா மோசடி வழக்கில் போலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் ஒக்டோபர் 25 முதல் 29 வரை திட்டமிடப்பட்ட யூடியூப் நிகழ்வுக்காக இலங்கை தலைநகர்…

நவி மும்பை விமான நிலையம் இன்று திறப்பு! – Athavan News

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (08) நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) முதல் கட்டத்தை திறந்து வைக்கவுள்ளார். இது 19,650 கோடி இந்திய ரூபா மதிப்பிலான பசுமைக் களத் திட்டமாகும். இது இந்தியாவின் விமான உள்கட்டமைப்பிற்கு ஒரு…

தேர்தல் விரோதக் கொலையில் 9 பேருக்கு ஆயுள்: கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு | 9 people get life sentence in anti-election murder case

கடலூர்: ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம் தூக்​கணாம்​பாக்​கம் அருகே உள்ள பள்​ளிப்​பட்டு ஊராட்சி…

கரூர் கூட்ட நெரிசல்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் வீடியோ அழைப்பு!

கடந்த மாதம் தமிழ்நாட்டின் கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் காணொளி அழைப்புகள் மூலம் நேரில் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளார்.  தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் இதுவரை 4–5 பேரிடம்…

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம் | Former vice chancellor letter to cm for steps to appoint vice chancellors in universities

சென்னை: தமிழகத்​தில் உயர்​கல்​விப் பணி​கள் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​களை நியமிக்க உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கு​மாறு முதல்​வருக்கு முன்​னாள் துணை வேந்​தர் பால​குரு​சாமி வேண்​டு​கோள் விடுத்துள்ளார். இதுதொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லினுக்கு அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தர் இ.பால​குரு​சாமி அனுப்​பி​யுள்ள…

“இனி ஒரு தலைவராக…” – விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி அறிவுரை | actor rajya sabha mp kamal haasan advice to tvk president vijay

கரூர்: “கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, காலம் கடந்து அறிவுரை சொல்ல முடியாது. இனி ஒரு தலைவராக செய்யவேண்டியதை அவர் செய்ய வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி அறிவுறுத்தியுள்ளார். கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில்…

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான திகதி இன்று அறிவிப்பு!

பீஹார் சட்டசபை தேர்தல் திகதியை இன்று(06) மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய சனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர்…