2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் மூன்றாவது போட்டி இன்று (02) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது இன்று பிற்பகல்…
Category: விளையாட்டு
ஐசிசியின் தரவரிசையில் அபிஷேக் சர்மா, பத்தும் நிஸ்ஸங்க முன்னேற்றம்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் ஆட்டநாயகன் விருதுக்குப் பின்னர், ஐசிசி ஆடவர் டி:20 வீரர்கள் தரவரிசையில் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசைப் புள்ளிகள் சாதனையைப் படைத்துள்ளார் இந்தியாவின் தொடக்க துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா. 25 வயதான…
இலங்கையை 59 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய மகளிர் அணி!
கவுகாத்தியில் நேற்று (செப்.30) நடந்த 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி டக்வெத் லூயிஸ் முறையில் இலங்கையை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அறிமுக வீராங்கனை அமன்ஜோத் கவுருடன் இணைந்து அரை சதம் அடித்ததுடன், பந்து வீச்சில்…
மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் இன்று ஆரம்பம்! – Lanka Truth | தமிழ்
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகி எதிர் வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அந்தவகையில் இந்தியாவின் கவுகாத்தியில் Guwahati இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் இந்தியா – இலங்கை…
7 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார் மார்க் மார்க்கஸ்
22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. 16 கட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் 11 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையிலுள்ளார். அலெக்ஸ் மார்க்கஸ் இரண்டு வெற்றிகளையும், பன்யாய்யா, ஸார்கோ…
பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்தியா!
துபாயில் நேற்றிரவு (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரண்டு பந்துகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பரம எதிரியான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா ஒன்பதாவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது. போட்டியின் இறுதித் திருப்பமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும்…
ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்!
முதன்முறையாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் சம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ஆசியக் கிண்ண வரலாற்றிலேயே இறுதி போட்டியில் இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதுவது இதுவே முதன்முறை. பஹல்காம் தீவிரவாத தாக்குதல்…
2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் இந்திய அணி வெற்றி!
2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை…
சுப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டி; இந்தியா – இலங்கை இன்று மோதல்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (26) நடைபெறும் 2025 ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை (28)…
மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகிறார் சங்கா!
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் பெறுப்பேற்கவுள்ளார். ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதன் பின்னணியில் இந்த முன்னேற்றம் அமைந்துள்ளது. மேலும், 2026 இந்தியன் பிரீமியர் லீக்…
