இந்தியாவின் புனே மாநிலத்தில், சனிவார் வாடா கோட்டையில் சில முஸ்லிம் பெண்கள், நேரம் வந்ததும் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜக எம்பி மேதா குல்கர்னி, இந்து ஆர்வலர்களுடன் சேர்ந்து, எதிர்ப்புப் பேரணி நடத்தியுள்ளார். அத்துடன் முஸ்லிம் பெண்கள் தொழுத இடத்தில்,…
Category: இலங்கை
அதிக தொகையைக் கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை
சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகப்படியான தொகையைக் கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 13வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உலகெங்கிலும் உள்ள 86 நாடுகள் மொத்தமாக சுமார் 162 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச…
கொக்கட்டிச்சோலை பகுதியில் மிதிவெடி மீட்பு! – Athavan News
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி வயல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது. அரசடி நெற்களஞ்சிய சாலைக்கு முன்னால் உள்ள வயல் நிலத்தை வேளாண்மை செய்கைக்காக சம்பவ தினமான நேற்று…
இலங்கை அரசின் 34 நிறுவனங்களின் இணைய சேவைகள் வழமைக்குத் திரும்பின!
87 இலங்கை அரசாங்கத்தின் கிளவுட் அமைப்பில் (State Cloud System) இருந்த சிக்கல் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. முடக்கப்பட்டிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல் பொதுமக்கள் வழக்கம்…
செயலிழந்த அரச இணைய சேவைகள் வழமைக்கு – Oruvan.com
‘இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல்…
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை, காலி,…
முன்னைய காலத்தில் மனிதாபிமானப் பணிகளில் அநுரகுமார
நாட்டின பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முன்னைய காலத்தில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அநுரகுமார மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளதை காணும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. நன்றி
வெளிநாடுகளில் வசிக்கும் 3.5 மில்லியன் இலங்கையர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள முடிவு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை 2,000 ரூபாவில் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த வௌிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,…
GovPay மூலம் தென் மாகாணத்திலும் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்
தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி தற்போது மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தையும் உள்ளடக்கியுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின்…
பலமடைந்துவருகிறது மொட்டு கட்சி – நாமல் ராஜபக்ச – Oruvan.com
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்துவருகின்றது. மாகாணசபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ” மாகாணசபைத் தேர்தலில்…
