ஜனாதிபதிக்கு உரைக்கு இன்று (9) பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லாஹ் Mp. https://www.facebook.com/share/v/1DTb5p1hE1/ நன்றி
Category: இலங்கை
குவைத் அரசு Tv செய்தி வாசிப்பாளருக்கு சிறை
குவைத் அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான ஷைனப் தஸ்தி என்பவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக, ஈரானுக்கு ஆதரவாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். ஈரானுக்கு ஆதரவான இவருடைய இந்தப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.…
சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, அந்த வழக்குகளுக்காக சரண…
யாழ்ப்பாணம் வடமராட்சியில் பரபரப்பு: பற்றைக்காட்டிற்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றினை துப்புரவு செய்யும் பணியில் உள்ளூர் பொதுமக்கள்…
நடுவர் பணிக்கு சென்ற சேமாலியர், அமெரிக்காவினால் நாடு கடத்தப்பட்டார்
சோமாலிய நடுவர் உமர் அப்துல் காதீர், அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது நிராகரிக்கப்பட்டு, இஸ்தான்புல்லுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். 2025-ஆம் ஆண்டின் சிறந்த ஆப்பிரிக்க நடுவராக இவர் கௌரவிக்கப்பட்டிருந்தார். சோமலியர்களை வெறுக்கும் ட்ரம்பின் திட்டமே இது என, சமூக ஊடகங்களில் குற்றம்…
ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை…
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாட்டில் கம்மன்பில, விமல், திலித் – CID
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியலுடன் தொடர்புடைய சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் இடையூறு விளைவிக்கும் வகையிலும் திட்டமிட்ட செயற்பாட்டில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம்,…
செம்மணியில் சிறுவர்களின் என்புக்கூடுகள் அடங்கிய 06 மனித என்புக் கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது!
53 யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளில் இன்று (திங்கட்கிழமை) மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இன்றைய 19ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது சிறுவர்களின் என்புக்கூடுகள் அடங்கிய 06 மனித என்புக்…
இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஈரான் அறிவித்தது
இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக ஈரானின் ஆயுதப் படைகள் அறிவித்துள்ளன. ஆனால் லெபனான் அல்லது அதன் பிரதேசம் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால் “மிகவும் நசுக்கும்” பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன. நன்றி
முஸ்லிம் சகோதரி தீ மூட்டி படுகொலை
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பிபில, கொடிகமுவ முஸ்லிம்…
