52 அனுராதபுரம்,அட்டமகாஸ்தானாதிபதியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பரவலாக கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் ஒரு சூழலில்,இம்முறை வெசாக் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது.குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் வெசாக் கொண்டாட்டங்கள் பெருமெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. யாழ் நகரப் பகுதியில்…
Category: இலங்கை
மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும், தேர்தல் தாமதத்திற்கு காரணமான சட்டத் தடைகளை நீக்குவதற்கான நான்கு மாற்று வழிகளை அவர்கள் முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மாகாண…
நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி
நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் நேற்று மாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தழுவ முகத்துவாரப் பகுதிக்கு நீராடச் சென்ற போதே, இவர்கள்…
2029 இல் நாமல் ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவார் – அர்ச்சுனா
இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 2029 இல் நாமல் ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது. நாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விருப்பமும் இல்லை. ஆனால், நாடு இருக்கும் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது,…
கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில் – LNW Tamil
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே தொடர்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…
ஆமாம், சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த நான் சத்தியப்பிரமாணம் செய்திருந்தேன்!
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில், மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் தீர்க்கமான சாட்சியப் பதிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து, தானும் ஒரு தற்கொலைத் குண்டுதாரியாக…
ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடிவிட்டு சென்ற 49 பேர் தாகத்தால் உயிரிழந்தனர்
ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டு மாலியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 49 பேர் சஹாரா பாலைவனத்தில், வடக்கு நைஜரில் லாரி பழுதாகி நின்றதைத் தொடர்ந்து குறைந்தது தாகத்தால் உயிரிழந்துள்ளனர். அவர்களிடம் தண்ணீர் தீர்ந்துபோனது. தீவிரமான வெப்பநிலை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்…
மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும் – LNW Tamil
இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை,…
பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்
இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு இலங்கை பொலிஸார் விளக்கம் வெளியிட்டுள்ளனர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்த்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில…
டிக்டாக் வாக்குவாதம் முற்றியதால், ஷார்ஜாவில் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்மாயில்
UAE – ஷார்ஜாவில் சமூக ஊடக தகராறு ஒன்று உயிரிழப்பில் முடிந்தது. ஆன்லைன் டிக்டாக் வாக்குவாதம் முற்றியதால், தெருவில் பட்டப்பகலில் ஒரு இந்திய வெளிநாட்டவர் கத்தியால் குத்தப்பட்டு, தடியால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறந்தவர் இஸ்மாயில் பொன்னன் இப்ராஹிம் குட்டி என…
