எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். அமைச்சர் அருண கருணாதிலக்க தனது முன்னை அமைச்சு பதவிக்களையும் தக்க வைத்துக் கொள்வார் – PMD – The post புதிய அமைச்சர்! appeared first…
Category: இலங்கை
160 பரப்பு காணி மோசடிக்கு உதவிய குற்றத்தில் புத்தளம் வாசி கைது
68 யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட கால பகுதிக்கு பின்னர் புத்தளம் வாசியை காவல்துறையினா் கைது செய்துள்ளனர் . வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு…
இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (19) இந்திய…
குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்
49 குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது இவ் புனரமைப்பிற்காக…
தங்கத்தின் விலை வீழ்ச்சி – இன்றைய நிலவரம்
இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று(20) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட் தங்கம்…
அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்கள்
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அன்னை பூபதி அம்மாவின் பேத்தி கலந்து கொண்டு ஈகைச்சுடரை ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கத்தை…
கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் – போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது
தெஹிவளையில் முதியவர் ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சந்தேக நபர் “ஐஸ்” போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன்…
யேசு கிறிஸ்துவின் சிலையினை உடைக்கும் இஸ்ரேலிய படைவீரர்
தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலிய படைவீரர் ஒருவர்;, இயேசு கிறிஸ்துவின் சிலையினை உடைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அந்த சம்பவம் உண்மையானது என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் ‘ஜக்ஹம்மர்’ கருவியைப்…
நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும் இடம்பெறவில்லை என்று இலங்கையின் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் துணை அமைச்சர் டி. பி. சரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நிலக்கரி மோசடி தொடர்பாக…
8 நாட்களில் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்
புத்தாண்டு காலப்பகுதியில் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அநுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.…
