யாழ்ப்பாணத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரின் “பெண்கள் சந்திப்பு” நிகழ்வுகள் சிறப்புடன் இடம்பெற்றன!

43 யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்றைய திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட “பெண்கள் சந்திப்பு” நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.…

ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும் கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்

ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.…

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத்…

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில் பாதுகாப்பாக உள்ளன. அந்த நிதியை அரசு மிகச் சிறப்பாக பாதுகாத்து வருகிறது என்று வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.…

நிலைமை வெடித்துச் சிதறுவதை நான் விரும்பவில்லை – டிரம்ப்

நெதன்யாகு ஈரானுக்குப் பதிலடி கொடுத்தால், கடந்த 47 ஆண்டுகளாக அல்லது 3000 ஆண்டுகளாக இருந்து வருவது போலவே இது தொடரும். ஈரானியத் தாக்குதல்களால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் இஸ்ரேல் பதிலடி கொடுக்காது என்று நம்புகிறோம். ஈரானுடன் ஒரு இறுதி ஒப்பந்தத்தை…

ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள்

#முக்கியசெய்தி: இஸ்ரேல் மீது ஈரான் தற்போது ஏவுகணைகளை ஏவியது. ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஏவுகணைகளை இடைமறிக்கத் தங்களது பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக ராணுவம் கூறுகிறது. இன்று பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல்…

சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வு சேவைத் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இன்று (07) இரவு…

செம்மணிப் பேரவலம்! தீவிரமடையும் அகழ்வுப் பணிகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி இன்று (07) முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வுகளின் போது…

புத்தளத்தை உலுக்கிய சம்பவம். நடந்தது என்ன..?

நுரைச்சோலை தளுவ முகத்துவாரத்தில் நீரில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  புத்தளம், தில்லையடி – உமராபாத் பகுதியைச் சேர்ந்த ரம்ஸான் பாத்திமா ரிஸ்கானா (வயது 17), ரம்ஸான் பாத்திமா ஸஹ்ரா (வயது 19) மற்றும் அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரரான இஸ்மத் முஹம்மது…

உடைக்கப்பட்ட வெசாக் கூடு; பிடிக்கப்பட்ட பாடகன் -நிலாந்தன்! 

52   அனுராதபுரம்,அட்டமகாஸ்தானாதிபதியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பரவலாக கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் ஒரு சூழலில்,இம்முறை வெசாக் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது.குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில்  வெசாக் கொண்டாட்டங்கள் பெருமெடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. யாழ் நகரப் பகுதியில்…