ஆவரங்காலில் சோகம்: மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழப்பு!

22 யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் விவரம்: ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற…

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல் உட்பட…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட 30 பேரை மீள அழைக்க டிரம்ப் நிர்வாகம் அவசர முடிவு

இலங்கைக்கான அமெரிக்க தூதர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 அமெரிக்க தூதர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பவர்களுடன் அமெரிக்க இராஜதந்திர…

அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொட நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகாமையாளரை இலக்காகக் கொண்டு இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நிறுவனத்தின் முகாமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…

டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத் தொகுதி

டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.  இன்று (22) அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.  சூறாவளி காரணமாக 6,000க்கும் மேற்பட்ட வீடுகள்…

ரத்தினக் கற்களைக் கடத்தியவர்கள் பிடிபட்டனர்

தமது ஆசனவாய் மற்றும் பொதிகளில் மறைத்து வைத்து சீனாவிற்கு ரூ.32 மில்லியன் மதிப்புள்ள ரத்தினக் கற்களை கடத்த முயன்ற 2 இலங்கை விமானப் பயணிகள், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

🚨 யாழில் வன்முறைக் குழுவின் அட்டகாசம்: 🚨கைக்குழந்தையுடன் இருந்த குடும்பத்திற்கு நேர்ந்த அவலம்!

29 யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் நேற்று (டிசம்பர் 21) இரவு வன்முறைக் குழுவொன்று புகுந்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. நடந்தது என்ன?நேற்று இரவு வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் வந்த வன்முறைக் கும்பல், கைக்குழந்தையுடன் வீட்டில்…

வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

இந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐ விஞ்சியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில்…

முக்கிய பொறுப்பு வகிக்கும் சீன பிரபலம் இலங்கை வருகை

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு தலைவர் ஷாஓ லேஜி, 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை கண்காணிப்பதற்கான மற்றுமொரு தூதுக்குழுவுடன்…

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர்…