🚨 அக்குரேகொட இரட்டைக்கொலை:  2வது துப்பாக்கிதாரி  கைது

31 மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அக்குரேகொட இரட்டைக்கொலை (Double Murder) வழக்குத் தொடர்பில், இரண்டாவது துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர்…

இலங்கை சுவிஸ் கலாசார சங்கத்தின் இப்தார் நிகழ்வு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற இலங்கை சுவிஸ் கலாசார சங்கத்தின் (SRI-LANKISCH – SCHWEIZERISCHER KULTURVEREIN) இப்தார் நிகழ்வு. குறித்த நிகழ்வில் தமிழ், ஜேர்மன் மொழிகளில் சொற்பொழிவு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.facebook.com/share/v/18hN4mVVeJ/ நன்றி

கிரிந்த கடற்கரை போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் வழங்கியவரின் தலையை துண்டிக்க மேற்கொள்ளப்பட்ட கொலை சதித்தட்டம் அம்பலம்

கிரிந்த கடற்கரையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்வைக்கும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற வாடகை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது…

ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கண்டெடுப்பு

ஹல்தமுல்ல பகுதியில் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதள்போது கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் 140 கிலோ கிராம் நிறையுடைய உலர் கஞ்சா தொகைஎன…

இலங்கைக்கு புதிய தூதுவரை நியமித்துள்ள கத்தார்

இலங்கைக்கான கத்தார் நாட்டின் புதிய தூதுவராக   Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நற்சான்றிதழ் பத்திரங்களை, இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில்  வைத்து,  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிப்பதை படத்தில்…

யாழ். சர்வதேச கிரிக்கெட் அரங்கு: கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

77 யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணிகள் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் பணிகள்…

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கின்றது

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கின்றது என்று அமைச்சர் கே.டீ.லால் காந்த இன்று  (24) பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், இந்த நிலக்கரி விநியோக டெண்டர் நடைமுறையில் எவ்வித மோசடியும் அல்லது ஊழலும் இடம்பெறவில்லை என்று அவர்…

கறுப்புப்பட்டி அணிந்து கடமையில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானம்

சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க தொழிற்சங்கக் கூட்டணி…

⚡ தரமற்ற நிலக்கரி -பாரிய மின்வெட்டு ஏற்படும் அபாயம் 

80 தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற  நிலக்கரியை பய்படுத்துவதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில்  ஏற்படக்கூடிய பாரிய ஆபத்துக்கள் குறித்து எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ   எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுவரை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பழைய (தரமான) நிலக்கரி…

ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய பதிலடி

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய பதிலடி என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச போன்றவர்கள்…