சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் 2 வது துணைத் தலைவராக, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி, சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக (Vice President of the National Council) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  1991 டிசம்பர் 28 அன்று இலங்கையின் கொழும்பில் பிறந்தார்.  தனது 6 ஆவது வயதில் பெற்றோருடன்…

🚨 யாழ்ப்பாணம் புத்தூரில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி; இருவர் கவலைக்கிடம்!

44 🚨 யாழ்ப்பாணம் புத்தூரில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி – இருவர் கவலைக்கிடம்! யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இன்று (21.12.25) மாலை நிகழ்ந்த பாரிய வாகன விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து…

🎓 கல்விச் சாதனையாளர்களுக்கு கௌரவம்: வட மாகாண மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு விழா!

37 வட மாகாணத்தில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் விசேட பாராட்டு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 📍 இடம்: நெலும்பியச மண்டபம், இரணைமடு, கிளிநொச்சி. 🌟 சாதனையும் கௌரவிப்பும்:…

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு…

அனுர அரசாங்த்தின் இரட்டை நிலைகள்! – LNW Tamil

–அடோல்ஃப் 2025 அக்டோபர் மாதத்தில், BERN யூனியன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அருண ஷாந்தா கனடாவுக்கு பயணம் செய்தார். இதற்காக அவர் அமைச்சகத்திலிருந்து ஐந்து நாட்களுக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்தார். எனினும், அவர் நிறுவனத்திலிருந்து (Corporation) ஒன்பது நாட்களுக்கு subsistence allowance பெற்றுள்ளதுடன்,…

இஸ்லாத்தை ஏற்றால் என்ன..?

  – Nasrath S Rosy – ஆஸ்திரேலிய வரலாற்றாய்வு எழுத்தாளரும் ஃபலஸ்தினிய ஆதரவுப் போராளியுமான ராபர்ட் மார்டின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். அதுபற்றி ஒரு கட்டுரை எழுதித்தாங்க என ஒரு சகோதரி கேட்டிருந்தார்.  பொதுவாக மற்றாரைவிடவும் முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்திற்கு…

🚨 தையிட்டியில் பதற்றம்: மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் அதிரடி கைது!

58 யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் போராட்டத்தின் போது,காவல்துறையினரால் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 🔴 போராட்டத்தின் பின்னணி: காணி விடுவிப்பு: தையிட்டி திஸ்ஸ…

மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீட்டை நடத்தியுள்ளது. 128 பாடசாலைகளுக்கான ஆய்வு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 120 ஆய்வுகளை முடித்துள்ளதாகவும் NBRO விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக பெய்த…

தையிட்டியில் பெரும் பதற்றம் – வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தையிட்டி ‘திஸ்ஸ’ விகாரைக்காக…

மெயநிகர் தொழில்நுட்பமும் சிறுவர்களுக்கு எதிரான தீவிர சேதங்களும் – சட்டத்தின் பதில்

–நலிந்த இந்ததிஸ்ஸ – சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக சிறுவர்களுக்கு எதிரான கடுமையான சேதங்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த உண்மையை உணர்ந்து, குற்றவாளிகளை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை…