இந்திய வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கை வருகை!

பல தசாப்தங்களில் நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். 2025 நவம்பர் மாத இறுதியில் நாட்டைத் தாக்கிய டித்வா…

இந்தியாவை  நோக்கிச்செல்லும்  தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!

  அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார்.…

இஸ்ரேல் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள பிரதியமைச்சர் அருன் ஹேமச்சந்திர

இஸ்ரேல் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள பிரதியமைச்சர் அருன் ஹேமச்சந்திர – Jaffna Muslim  வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைக்கான கூட்டுக் குழுவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக, இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவும், சமூக ஈடுபாடுகளில் பங்கேற்கவும், 2025 டிசம்பர் 21 முதல் 25…

📢 ‘டித்வா’ புயல் நிவாரணம்: 69% பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு!

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றவும், வீடுகளைச் சீரமைக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிவாரணப் பணிகள் குறித்த முக்கிய தகவல்களை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க வெளியிட்டுள்ளார். நிவாரணக் கொடுப்பனவு விபரங்கள்: வழங்கப்பட்ட தொகை: தகுதியான…

‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

19 பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் ‘மீண்டெழும் இலங்கை’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ், மாவட்ட மட்டத்திலான முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (20) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. முக்கிய…

🇱🇰🤝🇮🇳 ஈழத்தமிழர் அரசியல் அபிலாஷைகளை முன்வைத்து தமிழகத் தலைவர்களுடன் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய சந்திப்புகள்!

27 ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் அரசியல் குழுவினர் தமிழகத்தில் முகாமிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் காத்திரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…

இழப்பீடு பெற உரிமை உள்ள அனைவருக்கும் அதனை வழங்க வேண்டும் – ஜனாதிபதி

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரைாயாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில்,  இன்று (20) ஜனாதிபதி…

பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான…

இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்

டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600க்கும் மேற்பட்டவர்கள்…

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கான சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கான சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு! – Athavan News கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அதாவது சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது. மக்களை…