ரயில் ஆசன முன்பதிவில் சிக்கல் – வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அசௌகரியம்

கொழும்பு மற்றும் பதுளை இடையே செல்லும் எல்ல ஒடிசி ரயிலில் சுற்றுலா பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளீடு செய்யாமல் ஆசன முன்பதிவு செய்தமையால் சுற்றுலா பயணிகளை ரயிலில் பயணிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வெற்று…

கடலில் மூழ்கி வியட்நாம் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் 48 வயதுடைய வியட்நாம் பெண் என தெரிவிக்கப்படுகிறது. The post கடலில் மூழ்கி வியட்நாம் பெண் உயிரிழப்பு appeared first on…

முல்லைத்தீவு இளைஞர் மரணத்திற்கு நீதி கோரி ஹர்த்தால்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டு பகுதியில் உள்ள 13ஆவது படையணி முகாமில் எதிர்மனசிங்கம் கபில்ராஜ் (32) எனும் தமிழ் இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…

நாட்டை தற்போதைய சூழ்நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை

2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட  வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு முந்தைய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார…

மண்கும்பான் கடற்கரைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையோதுங்கியுள்ளது.

  யாழ்ப்பாணத்தில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.  மண்கும்பான் கடற்கரை பகுதியில் இன்றைய தினம்  திங்கட்கிழமை மதியம் குறித்த  சடலம் கரையொதுங்கியுள்ளது.  சடலம் இனம்காணப்படாத நிலையில் ஊர்காவற்துறை  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். The post மண்கும்பான் கடற்கரைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையோதுங்கியுள்ளது.…

ரயில் பயணயச்சீட்டு முன்பதிவு தொடர்பான அறிவிப்பு!

ரயில் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை இலங்கை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையின்படி, அனைத்து இலங்கை பயணிகளும் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு தங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை வழங்க வேண்டும். மேலும் வெளிநாட்டினர் ஒன்லைனில் அல்லது கருமபீடங்களில்…

இளைஞர் அமைப்புகள் தொடர்பான ரணிலுக்கு குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் பதில்

தேசிய இளைஞர் மன்றம் மற்றும் இளைஞர் அமைப்புகளை, கடந்த அரசாங்கங்களே அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். இளைஞர் அமைப்புகளை தற்போதைய அரசாங்கம், அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

50 லட்சம் ரூபாய் பெறுமதியான (திமிங்கல வாந்தி) யை வைத்திருந்தவர்கள் கைது

அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த…

முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு! உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு!

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07ஆம் திகதி இராணுவத்தால்…

பொரளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: மூவர் கைது

பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்களைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் பொரளை மற்றும் தெமட்டகொடவைச் சேர்ந்த 24,25 மற்றும் 40 வயதானவர்கள்…