முச்சக்கர வண்டிக்கான புத்தளத்தில் அரங்கேறிய கொலை – 16 வயது சிறுவன் கைது

புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்து, அவரது முச்சக்கர வண்டியை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16…

NPP தரப்புக்கு மேலும் ஒரு தோல்வி

குருநாகல் மாவட்டத்தில் கோபிகனே பலநோக்கு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில் சமகி ஜன பலவேகய தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் நேற்று (22) நடைபெற்றது. கூட்டு எதிர்க்கட்சி 58 உறுப்பினர் பதவிகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் தேசிய…

ஓய்வு வாழ்க்கையை, குறைந்த செலவில் அனுபவிக்கக்கூடிய நாடாக இலங்கை

வெளிநாட்டவர்கள் ஓய்வு வாழ்க்கையை மேற்கொள்ள உலகின் மிகவும் செலவுக்குறைவான நாடாக இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஓய்வூதிய குறியீடு (Global Retirement Index) அறிக்கையை வெளியிட்ட International Living இதழின் ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில்…

இவ்வளவு பெரிய இராணுவக் குவிப்புக்குப் பிறகும் ஈரான் ஏன் சரணடையவில்லை – டிரம்ப் ஆச்சரியம்

‘அமெரிக்காவின் தரப்பில் இவ்வளவு பெரிய இராணுவக் குவிப்புக்குப் பிறகும் ஈரான் ஏன் சரணடையவில்லை என்பது குறித்து டிரம்ப் ஆச்சரியத்துடன்  உள்ளார்’ ஈரான் குறித்து ஸ்டீவ் விட்காப் நன்றி

3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம்…

36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?

65 மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கிறது. இம்முறையாவது திருவிழாவை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த ஆலயம்…

இந்த அரசாங்கம் எனது மகனுக்கு நீதியை பெற்று தர வேண்டும்

37   எனது மகனை சுட்டு படுகொலை செய்த காவல்துறையினரை பாதுகாக்காது மகனுக்கு நீதியை பெற்று தர இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.   அல்லைப்பிட்டி பகுதியில்…

பயாகலை ரயில் விபத்து – காயமடைந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கிச்…

மழையுடன் கூடிய வானிலை – LNW Tamil

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. …

புங்குடுதீவு அகிலன் படுகொலை: 5 மாதங்களின் பின் மற்றுமொரு சந்தேகநபர் கைது!

புங்குடுதீவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பேருந்து உரிமையாளர் அகிலனின் கொடூரப் படுகொலை தொடர்பான விசாரணைகளில், முக்கிய முன்னேற்றமாக இரண்டாவது சந்தேகநபரை ஊர்காவற்றுறை காவற்தறையினர் இன்று (21) கைது செய்துள்ளனர். கடந்த 2025 ஓகஸ்ட் மாதம், தனியார் பேருந்து உரிமையாளரான அகிலன் என்பவர்…