53 பிரான்சில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது கர்ப்பிணி மனைவியைக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றத்தால் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், பிரான்சில் வசித்து வந்த நிலையில்,…
Category: இலங்கை
மதில் இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு
அஹங்கம, பெலஸ்ஸ பகுதியில் மதில் ஒன்று இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவரும் உயிரிழந்தனர். வேலைத்தளம் ஒன்றில் மதில் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களே இவ்வாறு இடிபாடுகளுக்குள் இன்று மாலை சிக்கியிருந்தனர். மதில் சுவருக்கு அடியில் சிக்கியிருந்த…
⚖️ உடுகம சுமங்கல தேரர் CIDயில் வாக்குமூலம்
29 கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துவதற்காக, உடுகம சுமங்கல தேரர் இன்று (ஜனவரி 22, 2026) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டிருந்தார். கல்விச் சீர்திருத்தங்கள் (Education Reforms) தொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்த முறைப்பாடு குறித்து…
டெண்டர் மோசடிகள் – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு பிரதான…
சவூதி அரேபியா: மனிதாபிமானப் பணியில் ஒரு முன்னோடி…
ஆக்கம்: காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர். சவூதி அரேபிய இராச்சியமானது மனிதாபிமானப் பணியில் தனது முன்னோடி நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது. ஈகை, மனிதாபிமான ஒருமைப்பாடு மற்றும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான பொறுப்புக்கூறல்…
🏛️ மன்னார் நகர சபையில் அமளிதுமளி – இன்னாள் – முன்னாள் தவிசாளர்கள் மோதல் :
53 மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற அமர்வில், தவிசாளருக்கும் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் ஒருவரையொருவர் தனிப்பட்ட ரீதியில் சாடிக்கொண்ட சம்பவங்களால் சபையில்…
அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான்…
கொழும்பு வந்த வெளிநாட்டு போர்க் கப்பல்கள்! – Oruvan.com
இந்தோனேசிய மற்றும் ஓமான் கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற போர்க்கப்பல், விநியோக…
சவூதி – ஜித்தா இலங்கை கவுன்சிலர் ஜெனரல் பதவிக்கு, நீதிபதி மொஹமட் லஃபார் தாஹிர்
சவூதி – ஜித்தா இலங்கை கவுன்சிலர் ஜெனரல் பதவிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ள அறிய வருகிறது. முஸ்லிம் அல்லாத ஒருவரை முன்னர் நியமிக்க எடுத்த தீர்மானம், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் கருத்துகளையும் தொடர்ந்து அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டது.…
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு இன்று வருகை
7 சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இன்று (ஜனவரி 22, 2026) இலங்கையை வந்தடையவுள்ளது. அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் மனிதாபிமான பாதிப்புகளை நேரடியாக மதிப்பிடுவதே இக்குழுவின் முதன்மை நோக்கமாகும்.இக்குழுவினர் ஜனவரி…
