ஜெனிவாவை நோக்கி ஒன்று திரள முடியாத தமிழ்த் தரப்பு ?

7 அரசாங்கம் செம்மணி விவகாரத்தில் நேர்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்கிறது. கடந்த வாரம் நீதிமன்றம் பொதுமக்களை அந்த இடத்துக்கு வந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காணுமாறு அழைத்திருந்தது. அதோடு அப்பிரதேசத்தில் மேலும் புதை குழிகள் இருக்கலாமா என்பதனை…

தப்பிக்க முயன்ற முக்கிய சந்தேகநபரின் கை, கால்கள் உடைவு

மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது திலின சம்பத் என்கிற வாலஸ் கட்டாவின் கால்களிலும் ஒரு கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வாலஸ் கட்டா தற்போது மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.…

தமிழ்க் கட்சிகள் ஐநாவை வெற்றிகரமாகக் கையாளுமா? நிலாந்தன்.

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளன. தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லை என்பது அடிப்படையில் ஒரு…

கம்பஹாவில் நாளை 10 மணி நேர நீர் துண்டிப்பு – Oruvan.com

கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட இணைந்த நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொட…

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று – Oruvan.com

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் இரண்டாயிரத்து 787 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 க்குள் அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு…

நாம் ஒரு தனித்துவமான தேசமாக, நம்மைக் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும்  நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த எசல மகா பெரஹெரா, பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், நிறைவு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் ஆவணம் சம்பிரதாயபூர்வமாக இன்று (09) கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இருபதாம்  நூற்றாண்டின்…

ஜும்மா தொழுகைக்கு வராதவர்களுக்கு அபராதம்

குமரி மாவட்டத்தில் ஒரு முஸ்லிம், ஜமாஅத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு வராத நபர்கள் குறித்து கணக்கெடுத்து அபராதம் கூட விதிக்கப்பட்டுள்ளது என்பது வேறு எங்கும் கேட்டிராத தகவல். குமரி மாவட்ட கடலோர முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான பூத்துறை முஸ்லிம் ஜமாஅத்தில் சுமார்…

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி சவால் – Oruvan.com

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் ஜானக வம்குப்புர, ” உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்துவிட்டது. எனினும், மாகாணசைதப் தேர்தல் இன்னும்…

முத்தையன் கட்டு சம்பவம் – 5 இராணுவத்தினர்   கைது

0   முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும்   காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடா்பில்  முல்லைத்தீவு  காவல்துறையினரால்  சந்தேகத்தின் பேரில் 5 இராணுவத்தினர்   கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…

சிந்துஜா மரணம் – மூவர் கைது

மன்னார்  வைத்தியசாலையில் (28-07-2024) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் (9) கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவக் கவனயீனத்தால்…