ஃபேர்வே ஹோல்டிங்ஸ் Fairway Holdings தனது 7-ஆவது லக்ஷரி அபார்ட்மென்ட் திட்டமான ‘ஃபேர்வே லாட்டிட்யூட்’-ஐ “Fairway Latitude” அறிமுகப்படுத்தியது. இலங்கையின் முன்னணி கான்டோமினியம் அபிவிருத்தி நிறுவனமாக விளங்கும் ஃபேர்வே ஹோல்டிங்ஸ், தனது 7-ஆவது லக்ஷரி அபார்ட்மென்ட் திட்டமான ‘ஃபேர்வே லாட்டிட்யூட்’-ஐ “Fairway…
Category: இலங்கை
📢 சவால்களையும் தாண்டி சாதனை படைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறை! கூறுகிறார் ஹரினி ✨
சவால்களையும் தாண்டி சாதனை படைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறை! கூறுகிறார் ஹரினி 2025 நவம்பர் இறுதியில் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியின் (Cyclone Ditwah) பாரிய சவால்களுக்கு மத்தியிலும், டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.…
"இன்னும் இதுதான் மிச்சம், இதையும் எடுத்துக்கொள்வீர்களா…?"
உலகிற்கு பாட்ஷா கான் என்று அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான், மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியாகவும், எல்லைப்புற காந்தி என்றும் அழைக்கப்படுகிறார். பாட்ஷா கான் எப்போதும் ஒரு சிறிய துணி மூட்டையை தன்னுடன் எடுத்துச் செல்வார். இது அவரது எளிமையின்…
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ‘வடக்கு…
சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்
சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க (இளையவர்) அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை (Impeachment) முன்வைப்பது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலும் தற்போது அரசுக்குள் நடைபெறவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கேள்வி –…
வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 4,800 டொலர்களை கடந்தது
உலக சந்தைகளில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 4,800 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 4,858 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.…
வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!
2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தக் காலக்கட்டத்தில் பதிவான வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 113 ஆகும். இந்த விபத்துக்களில்…
ஐக்கிய அரபு அமீரக அரசுக்கும், அந்நாட்டு அதிகாரிகளுக்கும் இலங்கை பொலிஸ் சார்பாக விசேட நன்றிகள்
இலங்கை பொலிஸினால், வெளிநாடுகளில் மறைந்து வாழும் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் அடிப்படையில், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரக அரசு பதினொன்று (11) சந்தேகநபர்களை கைது செய்து இந்நாட்டிற்கு ஒப்படைத்துள்ளது. 2026…
பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு மீதான ஜனவரி 22-ல்
36 திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான பாலாங்கொடை காசியப்ப தேரர் மற்றும் திரிகோணமலை கல்யாண வன்சதிஸ்ஸ தேரர் ஆகியோர் திரிகோணமலை நீதவான் நீதிமன்றம் விதித்த கைது மற்றும்…
நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் வரும் – Oruvan.com
” நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும், அதைவிடுத்து அரசாங்கம் இதனை தீர்மானிக்க வரக் கூடாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் தயார் இல்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவர்…
