அதிகாரப் பகிர்வு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி நேற்று (07.08.2025) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீள பெற முடியாத வகையில் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும்…

சந்தேகநபர் மீது பொலீசார் துப்பாக்கிச் சூடு

இன்று (08) கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்று கொண்டிருந்தபோது, சந்தேக நபர் பொலிஸாரை வாளால் தாக்க முயன்றதாகவும், அதன்போது பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்…

500 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ், சுன்னாகம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதை மாத்திரைகளை இளைஞன் ஒருவர் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாக சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் குறித்த…

யாழ்ப்பாணத்தில் மலேரியா – Jaffna Muslim

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இன்று (08) தெரிவித்துள்ளார்.  அவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 பேர் மலேரியா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளதாகவும்…

மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். குடிநீர் குழாய் செப்பனிடச் சென்ற போது அவர் இன்று பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். ஹொரணை…

எதிர்வரும் 18ஆம் திகதி வழக்கு விசாரணை – Athavan News

மாணவி தில்ஷி அம்சிகா உயிர் மாய்ப்பு: எதிர்வரும் 18ஆம் திகதி வழக்கு விசாரணை – Athavan News கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவியான தில்ஷி அம்சிகா, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள நிலையில் இதுவரையில்…

ஒலிபெருக்கி பாவனைக்கு தடை – Global Tamil News

4 கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.   இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம்…

ஜனாதிபதியின் நற்பெயருக்கும் குணத்திற்குக் களங்கம் விளைவிக்கும் பதிவுகள் – CID யில் முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமாரவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம், சட்டத்தரணி அகலங்க உக்வத்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பதிவுகள், ஜனாதிபதியின் நற்பெயர் மற்றும் குணத்திற்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில்,…

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் ஏற்றுமதி 7% உயர்வு!

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கை ஏற்றுமதியில் 8.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற்றுள்ளது எனவும் இது கடந்த ஆண்டை விட 7% அதிகமாகும் எனவும்  இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைத்  (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.…

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ஜனாதிபதியை சந்தித்தார்

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார். அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 75 ஆண்டுகளுக்கும் மேலான நட்பை மேலும்…