ஒரு துண்டு நிலத்தைக் கூட தரமாட்டேன்! தையிட்டி விகாராதிபதி பிடிவாதம்: காணி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி!

43 யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) கொழும்பில் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும்…

இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நெதர்லாந்து

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி போயர் (Wiebe De Boer) பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுமுகமான, ஆக்கபூர்வமான சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பின்…

சு.நிர்மலவாசனின் ‘ஹரிணி அமரசூரிய’ எனும் ஓவிய ஆக்கம் – து.கௌரீஸ்வரன்.

23 ————————————————————————– பால்நிலை வன்முறைகளுக்கு எதிராகப் பன்னாட்டளவில் நடத்தப்பட்டு வரும் ‘நூறு கோடி மக்களின் எழுச்சி’ என்னும் விழிப்புணர்வுச் செயல்பாட்டின் ஓரம்சமாக வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்களின் ஏற்பாட்டில் ‘வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்!’ என்ற தலைப்பிலான காண்பியக் கலைக் காட்சி கடந்த…

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இலங்கையில் தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம்

ஒரு வழக்கறிஞரின் கொலையை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்கள் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐ.சி.சி கிரிக்கெட் போட்டி இலங்கையில்…

செந்தில், ஜீவன் தலைமையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இதொகா குழு

Previous articleஅக்குரேகொட இரட்டை கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது நன்றி

இலங்கையில் இனவாதிகளுக்கு கடுமையான பசி எடுத்துள்ளது.

இலங்கையில் இனவாதிகளுக்கு கடுமையான பசி எடுத்துள்ளது. இனவாதிகள் கடுமையான பசியில் இருக்கின்றார்கள், எனினும் நாம் இனவாதத்திற்கு தீனி போடுவது இல்லை.  நாம் சிங்கள இனவாதிகளுக்கு, தமிழ் இனவாதிகளுக்கு அல்லது முஸ்லிம் இனவாதிகளுக்கு சாப்பாடு போடுவதில்லை. இவர்கள் கடுமையான பசியினால் வாடுகின்றார்கள் இதனால்…

சர்வதேச மைதானம் அமைவதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும்

51 யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின்   வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படும்  என  விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம்  எஸ்.…

ரணிலின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவை சிஐடி இல் ஆஜராகுமாறு உத்தரவு

ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் இந்த மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்…

அக்குரேகொட இரட்டை கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டு சென்றுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவர் கொட்டாவையில் வைத்து மேல் மாகாண தெற்கு…

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

22 யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி…