மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் இடைநிறுத்தம்!

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில்…

பொரளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 8.40 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் T56 துப்பாக்கியுடன்…

ஜனாதிபதி எமது பழைய நண்பர், பதவிக்கான கௌரவத்தை அவருக்கு வழங்குவோம்

ஜனாதிபதி எமது பழைய நண்பர் என்பதால், நாங்கள் அவரை நகைப்புக்குள்ளாக்கவில்லை. ஜனாதிபதி அநுரகுமார சபையில் சண்டித்தனமான முறையில் உரையாற்றினார். எம்மை கேலிக்குள்ளாக்கினார்.  ஜனாதிபதி பதவிக்கான கௌரவத்தை நாங்கள் அவருக்கு வழங்குவோம். பிரதமர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த  நாட்டையே பொறுப்பேற்றதாக…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஐவர் வைத்தியசாலையில்

பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இன்று (07) இரவு 8.40 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்கூட்டர் வகை…

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்

” பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக எந்தவொரு புதிய சட்டமும் கொண்டுவரப்படக்கூடாது.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.…

அக்கரை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது.  காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .  சம்பவம் தொடர்பில்  காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.…

இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1% அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.  இதில், நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய…

ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக CID-இல் முறைப்பாடு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரமாக, அவரது சட்டத்தரணியான அகலங்க உக்வத்தே இந்த முறைப்பாட்டை…

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு – Global Tamil News

18   கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு அருகில் இன்று  வியாழக்கிழமை (07)   காலை   அதிகளவான தோட்டாக்கள்  கிளிநொச்சி  காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.   சந்தேகத்திற்கிடமாக அதகளவான தோட்டாக்கள்  சிதறி காணப்பட்டதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு…

7 ஆண்டுகளுக்குப் பின்னர் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுவது விசேட அம்சமாகும்.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி…