2026 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படுகின்ற பேரித்தப்பழங்களுக்கான வரிச் சலுகை பெறுவது தொடர்பாக. இவ்வருட ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல், அரபுக் கல்லூரி…
Category: இலங்கை
பாட்டலி சம்பிக்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
2016 ஆம் ஆண்டு கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி…
நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை
நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை – Athavan News நெடுந்தீவுக்கான படகுகள் சேவைகள் இன்றி , பயணிகள் பெரும் இடர்களை சந்தித்து வரும் நிலையில் , வடதாரகையை இயக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நெடுந்தீவு பிரதேச செயலரிடம் உறுதி…
🏛️ மன்னார் பிரதேச சபையில் சலசலப்பு – தவிசாளருக்கு எதிராக 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!
39 மன்னார் பிரதேச சபையின் 8-வது அமர்வு நேற்று (திங்கட்கிழமை, ஜனவரி 19, 2026) நடைபெற்றபோது, தவிசாளரின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்து இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் உட்பட 6 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கடந்த…
கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு – Oruvan.com
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, ரிட் மனுவை பரிசீலனைக்காக…
போதைப்பொருள் தகவல்களை வழங்க
போதைப்பொருள் சோதனைகளுக்கான தகவல்களை மக்களிடமிருந்து பெற பொலிஸ் தலைமையகம் தொலைபேசி எண்களை அறிமுகம் செய்துள்ளது. யாழ்ப்பாணம் SSP ஜெயமஹா 071-8591327 காங்கேசன்துறை SP அம்பேபிட்டிய 071-8591315 கிளிநொச்சி SSP ஜயசாந்த டி சில்வா 071-8591347 முல்லைத்தீவு SSP ரத்னவீர 071-8591374 மன்னார்…
இசைமுரசு நாகூர் ஈ. எம். ஹனிபா நூற்றாண்டு மலர்
தற்பொழுது இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், இசைமுரசு நாகூர் ஈ. எம். ஹனிபா நூற்றாண்டு மலரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (18) மாலை வழங்கி வைத்து …
🚨 280 மில்லியன் ரூபாவுடன் ஒருவா் கைது – பாரிய பணச்சலவை முறியடிப்பு
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைக்கப்பட்டதாகக் கருதப்படும் 280 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் மற்றும் சொகுசு வாகனங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 280 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் (Rs. 280 Million+). என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்…
முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் அந்தத் தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…
மனுஷ நாணயக்கார கைது முயற்சி தடுப்பு
கொரிய வீசா விவகாரம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மூலம் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு வழங்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, நேற்று (19) எஸ். துரைராஜா தலைமையிலான…
