27 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் நிறுவனருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வைத்தியசாலை வளாகத்திற்குள் விநியோகிக்கப்பட்ட அரசியல் துண்டுப் பிரசுரங்கள்…
Category: இலங்கை
அரசியல் தலையீட்டை தடுக்குமாறு பிரதேச செயலாளர்கள் கடிதம்
காணி கடமைகளை நிறைவேற்றுவதில் பாதகமான அரசியல் தலையீட்டிற்கு இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் சில சந்தர்ப்பங்களில்…
உலகத் தாய்மொழிகள் தினத்தில் ! உணவின் மொழியாக; உள்ளூர் உணவுகளின் ; மடை பரவல் !!
உலகத் தாய்மொழிகள் தினத்தில் ! உணவின் மொழியாக; உள்ளூர் உணவுகளின் ; மடை பரவல் !! மூத்தவர்களின் நினைவுகளில் இருந்து, அவர்களின் அனுபவங்களில் இருந்து, திறன்களில் இருந்து……. கைவிட்டுப்போன, அருந்தலாகிப்போன, இழக்காரமாகிப்போன…….. இன்னமும் புளக்கத்திலுள்ள ஊட்டமான உள்ளூர் உணவுகளின்…
தலைமன்னார் -நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில்
62 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 05 ஆம் திகதி (05-03-2026) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை…
நதாஷாவை கைது செய்தமைக்கு வருந்துவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிப்பு
பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் நகைச்சுவைக் கலைஞர் நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி இன்று (19)…
நாங்கள் எப்படியோ வாழ்கிறோம்…
JVP மற்றும் NPP யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வேதனத்தை கட்சி நிதிக்கே வழங்குகிறார்கள் என்பது நாட்டு மக்கள் அறிந்த உண்மை எனவும், இதுவே தமது அரசியல் இயக்கத்தின் கலாசாரம். எமது வங்கிக் கணக்குகளின் வெளிப்படைத்தன்மையை நாட்டுக்குக் காட்ட வாய்ப்பளித்தமைக்கு நன்றி.…
பூனைகள் மூலம் ஏற்படும் நீர்வெறுப்பு நோய் குறித்து எச்சரிக்கை
நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பூனை கடி சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. பூனையின் கடி மட்டுமன்றி, அதன் கீறலும் கடித்ததற்கு…
கணவனை கைது செய்து சித்திரவதை – மனைவி முறைப்பாடு
by admin February 19, 2026 written by admin February 19, 2026 61 தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக காவல்துறையினா் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை…
பாராளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்
Mp ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம், கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று (19) பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார். Mp ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவு. மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவு 1,000 ரூபா. மாதாந்த சாரதிக் கொடுப்பனவு…
ஒரு துண்டு நிலத்தைக் கூட தரமாட்டேன்! தையிட்டி விகாராதிபதி பிடிவாதம்: காணி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி!
43 யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) கொழும்பில் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும்…
