தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய காவல்துறை சார்ஜன்ட் பணி இடைநீக்கம்!

5 புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபருடன் தொடர்பில் இருந்த காவல்துறை சார்ஜன்ட் பணி இடைநீக்கம்! 📌 சம்பவத்தின் விவரங்கள்:பின்னணி: கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கனேமுல்ல சஞ்சீவ’…

ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்துப் பகிர்ந்து உண்ட சார்ஜன்ட் இடைநீக்கம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்…

மத்திய மாகாண பாடசாலைகள் குறித்து கூடுதல் கவனம்

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக நிலச்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாண பாடசாலைகளை சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பாடசாலை வளாகங்களில் நிலச்சரிவு அபாய…

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமா மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சிறப்பு ஆய்வுகளை தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகங்களில் மண்சரிவு அபாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை – Oruvan.com

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். சந்தேகநபர் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் வெளிநாடு…

இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு! – Athavan News

இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு! – Athavan News இன்று (16) காலை 7.30 மணியளவில் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், நீர்த்தேக்கத்தின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடனும்,…

“எதிர்ப்பு இந்திய மீனவர்களுக்குத்தான் – இந்திய நாட்டுக்கு அல்ல!

35 வடக்கு மாகாணக் கடற்றொழிலாளர்களின் முக்கியமான நிலைப்பாடு குறித்து இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள முக்கிய கருத்துக்கள் இங்கே: 🛑 இந்திய மீனவர் வருகைதான் பிரச்சினை கடுமையான பாதிப்பு: இந்திய…

அவன் நல்லது செய்ததால், அல்லாஹ் அவனைக் காப்பான்…

வீரர் அகமது பதே அல்-அஹ்மதின் தாய், தனது மகன் “எப்போதும் தைரியமானவன்” என்று கூறியுள்ளார். ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில் அவர், “என் மகன் மக்களுக்கு உதவியது குறித்து நான் பெருமைப்படுகிறேன். அவன் உயிர்களைக் காப்பாற்றினான். அவன் நல்லது செய்ததால் அல்லாஹ்…

3 மாகாணங்களின் 640 பாடசாலைகளுக்கு நாளை பூட்டு – Oruvan.com

ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளைய தினம் வழமைப் போன்று  இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி

நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை !

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைபிரதிநிதி டக்காபுமி கடோனோ ஆகியோருக்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று…