இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! – Athavan News

செம்மணி மனித புதைகுழி: இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! – Athavan News யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று  5 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  மேலும்  2 மனித எலும்புக் கூடுகள்  இன்று…

பிரபல அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக வர்த்தக, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும்…

ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை…

மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசா

4   நாட்டின் சுற்றுலாத் துறையை  மேம்படுத்தும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று காலை   பண்டாரநாயக்க சர்வதேச…

credit, debit கார்ட் செலுத்தல்களுக்கு 3% அறவிடப்படுகிறதா? உடனடியாக முறையிடுமாறு மத்திய வங்கி அறிவிப்பு

வர்த்தக நிலையங்களில் credit மற்றும் debit கார்ட்களில் கட்டணத்தை செலுத்தும் போதே 2.5 அல்லது 3 சதவீத கட்டணம் மேலதிகமாக அறவிட வர்த்தக நிலையங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு…

தங்கம் விலை – இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (25.07.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,018,168 ரூபாவாக காணப்படுகின்றது. அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 35,920 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை…

கனடாவில் இருந்து குருநகர் சென்றவர் மரணம் – வீட்டில் சடலமாக மீட்பு!

2 கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர்  நேற்றைய (24.07.25) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில்…

இலங்கையின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு IMF பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், இலங்கை அதன் ஐந்தாவது மதிப்பாய்விற்கு தயாராகி வரும் நிலையில், இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) அங்கீகரித்துள்ளது. வியாழக்கிழமை (24) நடைபெற்ற…

17 கிலோ போதைப்பொருளுடன் கனேடியர் பிடிபட்டான்

ரூ. 40 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் இலங்கை வந்த கனடா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25) அதிகாலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் எதையும் அறிவிக்கப்பட வேண்டிய தேவையற்ற ‘கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது,…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பிரஜை ஒருவர் போதைப் பொருளுடன் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 12 கிலோ கிராம் 196 கிராம் நிறையுடைய ஹஷீஷ் மற்றும் ஐந்து…