நாட்டில் 5 மாதங்களாக வாகன இலக்க தகடுகள் இல்லாமல் காத்திருக்கும் 165,000 புதிய வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன இலக்க தகடுகளைப் பெற இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தம்…
Category: இலங்கை
தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை, திட்டமிட்ட செயலா?
தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த…
நல்லூரில் தீபாவளி சிறப்பு வழிபாடு – Global Tamil News
84 தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் நடைபெற்றது. நன்றி
பாதாள உலக வலையில் சிக்கிய கிளிநொச்சிப் பெண் தக்சி!
47 கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப்…
கருவாட்டுக்குள் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகள்
கருவாட்டுக்குள் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கற்பிட்டியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு…
களனிவெளி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தொடர்பில் அறிவிப்பு!
களனிவெளி மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை கொஸ்கம மற்றும் அவிசாவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால், அந்தப் மார்க்கத்தின்…
கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி, சாவகச்சேரி பெண் ஏமாற்றப்பட்டார?
கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி, சாவகச்சேரி பெண் ஏமாற்றப்பட்டார? சிங்கள மொழி பேசுவதற்காக என்று பொய்கூறியே யாழ்ப்பாணம் சாவகச்சேரி பெண் நோபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் மேலும் உண்மைகளை அறியும் நோக்கில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு…
யார் செவ்வந்தியை நேசித்தாலும்…
யார் செவ்வந்தியை நேசித்தாலும், ஆதரவு அளித்தாலும் போதைப்பொருள் கடத்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவருக்கும் NPP அரசாங்கத்தில் சலுகை கிடையாது. செவ்வந்தி’ தொடர்பான விசாரணைகள் மற்றும் நாட்டில் போதைப்பொருள், குற்றச் செயல்கள் குறித்து எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றிச் சட்டம் கடுமையாக…
நிமலராஜன் நினைவேந்தல்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் , அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்…
மழைக்காலத்தில் டெங்கு நோய் அதிகரிப்பு!
நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழைக்கால வானிலை காரணமாக டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். இதேவேளை, கடந்த ஆண்டில் 40ஆயிரத்து…
