🛂   போலி விசாவுடன் ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஷ் இளைஞர்  கட்டுநாயக்கவில்   கைது!

31 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலியான ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் தோஹா வழியாக ஸ்பெயின் செல்லத்…

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

போலி விசாவை பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று  காலை கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய பங்களாதேஷ் பிரஜை  ஒருவரே இவ்வாறு…

தங்கம் கடும் விலையேற்றம் – LNW Tamil

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதன் எதிரொலியாக, இலங்கையிலும் தங்க விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்று தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வியாபாரிகளின் தகவலின்படி, கடந்த சில நாட்களில் ஒரு பவுன் (சவரன்) தங்கத்தின் விலை சுமார் ரூ.12,000 வரை உயர்ந்துள்ளது.…

கொழும்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது – வெள்ளவத்தையிலும் சோதனை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரத் வெலிஓயா பிரியந்த மற்றும் எஸ்.எஃப். ஜகத் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளிகளில ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கைது நடவடிக்கையின்…

கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம்

இலங்கையின் வடக்குப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘கிவுல் ஓயா’ (Kiwul Oya) நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்த அச்சங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களைச்…

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் கட்டுப்பாடு திடீரென செயலிழந்த நிலையில், சாரதி மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையினால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தலவாக்கலையில்…

மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம்.. – Jaffna Muslim

மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் அனைத்து பணத்தையும் வழங்கினாலும் கூட, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அரசியல் நோக்கங்கள் நிறைவேறாது பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

பல குடும்பங்களின் பசி போக்கிய சௌமிய தான யாத்திரை திட்டம!

“சௌமிய தான யாத்திரை” திட்டத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளுக்கு தற்போது விநியோகம் செய்யப்படவுள்ள உலர் உணவு பொருட்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் சென்று ஆய்வு செய்தார். பெருந்தோட்ட பகுதிகளில் ‘டிக்வா’ புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு…

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

தன்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதி மோசடி செய்யும் ஒருவர் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு அமைச்சின் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பேஸ்புக் பதிவில் பதிவிட்ட பிரதி அமைச்சர், அத்தகைய நபர்களுடன்…

ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் 40 கோடி பெறுமதியான வீடு – இலஞ்சம் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு 05, டொரிங்டன் வீதியில் அமைந்துள்ள சுமார் 40 கோடி பெறுமதியான வீடொன்று தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக ஆர்வலர் ஒருவர்…