36 யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வாய்வின் 16ஆம் நாள் பணிகள் நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, புதிதாக மேலும் 08 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டவற்றில் இருந்து 07 எலும்புக்கூடுகள்…
Category: இலங்கை
24 மணி நேரத்திற்குள் மகிந்தவைக் கைது செய்யலாம், வழங்கப்பட வேண்டிய தண்டனை தூக்கிலிடப்படுவதுதான்…
மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்படாவிட்டால், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொன்சேகா மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர உட்பட இந்த…
இன்றும் மழையுடன் கூடிய வானிலை – LNW Tamil
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (5) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில…
முஸ்லிம்கள் என்ற பெயரை திட்டமிட்டு தவிர்த்தார்கள்…
தில்லியில் ஹவுஸ் ராணி என்கிற பகுதியில் திடீர் தீ விபத்து. மக்கள் பரிதவிக்கின்றார்கள். ஆமிர் கான், முஹம்மத் சுஹைப், வஸீம் ராஜா, முஹம்மத் அஃப்ஸல் ஆகிய 4 முஸ்லிம்கள் சட்டென்று தீக்குள் பாய்கின்றார்கள். தகிக்கும் சுவர்கள், புகை நிறைந்த படிக்கட்டுகளின் ஊடே…
தேவதையாக ஓடிவந்த பாத்திமா ஸைஹ்ரா – Jaffna Muslim
அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தேவதையாக ஓடி வந்த சிறுமி; மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது பாத்திமா. அந்தச் சிறுமியின் துணிச்சலுக்குப் பின்னால் நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு கண்களையும் கலங்க வைக்கும் ஒரு பெரிய கதை…
முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி
நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில், கலபொட தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று (04) காலை வேளையிலேயே இந்தத் துயரமான விபத்து…
முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு
ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. நன்றி
குவைத், பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் சுய பாதுகாப்பிற்காக நடத்தப்பட்டவை
குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தங்களின் சுய பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட “தற்காப்புத் தாக்குதல்கள்” என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். …
அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு
களுத்துறை – ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. அரச வங்கியொன்றின் ATM மூலம் வைப்பிலிட கொண்டு சென்ற பணமே இவ்வாறு மர்ம நபரால் அபகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கி ஊழியர் ஒருவர்…
ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி
ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். நன்றி
